Entertainment

பாலையா ஒரு சகாப்தம்! சிரிப்பையும் காட்டி அழவும் வைப்பவர்!
திருவிளையாடல் படத்தில் அவர் பேசிய “என்னடா மதுரைக்கு வந்த சோதனை ” என்ற டயலாக் இன்று வரை படங்களில் பயன்படுத்தி வருகிறது. அந்த அளவுக்கு அந்த படத்தில் ...

படித்த நடிகர்கள் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்!
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்… அவர்தான் கஞ்சா கருப்பு சிவகங்கை மாவட்டத்தில் ...

பூந்தோட்ட காவல்காரன் படத்தை மறுபடியும் எடுக்க நினைக்கும் ரசிகர்கள்!
1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் ராதிகாரி நடிப்பில் வெளியானது பூந்தோட்ட காவல்காரன். அனைத்து திரையரங்குகளும் 175 நாட்களைக் கடந்த வெற்றி படமாக மாறியது என்றே சொல்லலாம். ...

படம் வெளிவந்தால் சேலை கட்டிக் கொள்கிறேன்! எம்ஜிஆரின் படத்திற்கு வந்த சிக்கல்!
எம்ஜிஆர் அப்பொழுது அரசியலில் இருந்த காலகட்டம் அது திமுக அரசு ஆட்சியில் இருந்த பொழுது இடை தேர்தலில் எம்ஜிஆரின் படம் வெளிவருவதற்கு இந்திய சிக்கல்கள் ஏற்படுத்தியது திமுக. ...

அரசு செய்யாததை இளையராஜா சிவாஜிக்காக செய்தார்!
இளையராஜா ஒரு மேடையில் அரசு செய்யாத ஒன்றை சிவாஜிக்காக நான் செய்தேன் என்று மேடையில் பேசியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மருதமோகன் என்பவர் சிவாஜிகணேசன் என்ற ...

இப்படி ஒரு சாதனையை சிவாஜி தவிர, ஏன் எம்ஜிஆரால் கூட முடியவில்லை?
2 வருடத்திற்கு 2 படங்கள் என்று போய் இப்பொழுதெல்லாம் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர். அதிலும் ஒரு சில நடிகர்களின் படங்கள் வெளியியாவதே ...

5 ரூபாயில் கண்ணதாசன் பிரச்சனையும் தீர்ந்தது! எம்ஜிஆரின் பாடலும் பிறந்தது!
கண்ணதாசன் தன் வாழ்க்கையில் நடப்பதை பாடல் மூலம் எழுதுவார் என்பது தெரியும் , அப்படி ஒரு பிரச்சனையில் மாட்டி இருந்த கண்ணதாசனை காப்பாற்றிய MGR பாடல். ...

மலையாள உச்சரிப்பு சரியில்லை! எம்ஜிஆரை நீக்கிய மலையாள இயக்குனர்!
எம்ஜிஆர் என்பது ஒரு நடிகர் மட்டுமல்ல. ஒரு மாபெரும் சக்தி. மாபெரும் அரசியல்வாதி. மாபெரும் புத்திசாலி. மாபெரும் நடிகர் என பல்வேறு காரணங்களால் அவர் பெயரை நாம் ...

கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த மோதல்! பாடல் மூலம் தீர்ந்தது!
சிவாஜி அவர்களும் கண்ணதாசன் அவர்களும் தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு புள்ளிகள். சிவாஜி இல்லை என்றால் தமிழ் திரையுலகமே இல்லை என்ற அளவிற்கு அவர் காட்டிய நடிப்பின் ...

கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!
சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்று அனைவருக்கும் தெரியும். அவரது வீரமான வசனங்களை பேசும் சிவாஜி அவருக்கு ...