Entertainment

KB சுந்தராம்பாள் நடித்து 16 பாடலை பாடி மாபெரும் வெற்றி பெற்ற படம் பற்றி தெரியுமா?

Kowsalya

நடிகர் திலகமே தோத்து விடும் அளவிற்கு ஒரு பெண் நடிக்க முடியும் என்றால், அது கே பி சுந்தராம்பாள் அவர்கள் தான். இன்றைய காலத்தினர் இவர்தான் அவ்வையார் ...

வடிவேலுவை புக் செய்ய சொன்ன கேப்டன்! வடிவேலு கொடுத்த பதிலுக்கு ஆடிப்போனார்!

Kowsalya

சொக்கத்தங்கம் என்ற படம் 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது. இந்த படத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, கவுண்டமணி செந்தில், உமா ஆகியோர் நடித்திருப்பார்கள்.   படம் தங்கையின் ...

இந்தப் பாடலின் அர்த்தம் இதுவா? வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடலா இது!

Kowsalya

மணிரத்னம் இயக்கத்தின் ஷாருக்கான் மனிஷா கொய்ராலா நடித்த உயிரே திரைப்படம் அனைவருக்கும் தெரியும். இது என் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் இரட்டை அர்த்தத்தில் வரும் என்பது நம் ...

சந்திரபாபுவின் “மாடி வீட்டு ஏழை” படத்தில் எம்ஜிஆர் ஏன் நடிக்கவில்லை?

Kowsalya

சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் ...

கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?

Kowsalya

கலைஞருக்கு மு க அழகிரி முக ஸ்டாலின் கனிமொழி இருப்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மு க முத்து என்பவர் கலைஞரின் முதல் மனைவியின் மகன்.   ...

படம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?

Kowsalya

சிவாசிக்கு நீர் எதிரியை போட்டியாளர் என்றால் அது எம்ஜிஆர் தான் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து அந்த காலத்தில் மக்களை மகிழ்வு படுத்தினார்கள் என்று சொன்னால் மிகை ...

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

Kowsalya

பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, ...

இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

Kowsalya

இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார்.திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் ...

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

Kowsalya

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம். ...

‘நான் வெளிப்படையாக எழுதுவேன்”” கண்ணதாசன் அப்படி அல்ல!” – வாலி

Kowsalya

அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார். ...