“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!!

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!! நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது. மலசிக்கல் அறிகுறி:- *பசியின்மை *குமட்டல் உணர்வு *வயிற்று வலி … Read more

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!!

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!! முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *பப்பாளி விதை *மிளகுத் தூள் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. பூரான் கடி நிமிடத்தில் குணமாக இயற்கை மருந்து வகைகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பூரான் கடி நிமிடத்தில் குணமாக இயற்கை மருந்து வகைகள்!! பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி ஆகும். இவை ஈரமான இடங்களில் அதிகம் காணப்படும். பொதுவாக பூரான் கடித்தால் நமக்கு வலி உணர்வு ஏற்படாது. இந்த பூரான் நம்மை கடிக்கும் பொழுது ஒருவித விஷத்தை வெளியிடும். பூரான் நம்மை கடித்து விட்டால் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும். பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும். பூரான் கடி அறிகுறி:- *உடலில் பல இடங்களில் அரிப்பு … Read more

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!!

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!! இன்றைய உலகில் பெரியவர்கள், இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவருக்கும் சர்க்கரை(நீரிழிவு) நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!! நம்மில் பலர் வாயு தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். இந்த வாயு பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களால் பொது வெளிகளில் நீண்ட நேரம் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எளிதில் தள்ளப்பட்டு விடுகிறார். இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது மிகவும் முக்கியம் ஆகும். வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *மலச்சிக்கல் *செரிமானக் … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! நவீன கால வாழ்க்கை சூழலில் பல்வேறு ஆபத்தான நோய் பாதிப்புகள் கூட அசால்ட்டாக நம்மை தொற்றி விடுகிறது. சில வருடங்களுக்கு முன் மாரடைப்பு என்ற நோய் வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த நிலையில் தற்பொழுது இளம் வயது ஆட்களையும் குறித்து தாக்கி வருகிறது. இந்த மாரடைப்பு பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து காணப்படும் நிலையில் அந்த பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள … Read more

தீராத ‘மூட்டு வலி’ நொடியில் பறந்து போக இப்படி செய்யுங்கள்! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

தீராத ‘மூட்டு வலி’ நொடியில் பறந்து போக இப்படி செய்யுங்கள்! நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறோம். நம் தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more

நாள்பட்ட மலக் கழிவுகள் 1/2 மணி நேரத்தில் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நாள்பட்ட மலக் கழிவுகள் 1/2 மணி நேரத்தில் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! தற்காலத்தில் அனைவரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு துரித உணவு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. காலையில் எழுந்ததும் மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது நல்லது. அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் அவை மலச்சிக்கல் … Read more

கல்லீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

கல்லீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இவை தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு … Read more

பாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!

பாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!! நெஞ்சு சளி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சாதாரண சளி பாதிப்பு தான் மார்பில் தேங்கி நாளடைவில் நெஞ்சு சளியாக மாறி நம்மைப் படுத்தி எடுக்கிறது. நெஞ்சு சளிக்கான அறிகுறி:- *அதிக சளி *வறட்டு இருமல் *தும்மல் *நெஞ்செரிச்சல் *தொண்டை எரிச்சல் *தொண்டை கரகரப்பு *ஈளை நோய் … Read more