வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்!
வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்! கடந்த டிசம்பரில் இருந்து தனி நபர் கொள்கையை செயல்படுத்துவோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்த நிலையில், பயனர்கள் அதனை கட்டாயம் ஏற்க வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்து வந்தது. வாட்ஸ்அப்பில் புதிய தனிநபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததில் இருந்தே வாட்ஸப்பை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் சமீபத்தில் தன் தனிநபர் தகவல் … Read more