மீண்டும் சொந்த தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி!!

மீண்டும் சொந்த தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி!! கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தூத்துக்குடு தொகுதியில் போட்டியிடுகிறார் திமுக எம்.பி கனிமொழி. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் அனைவரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை திமுக சார்பில் 400 க்கும் மேற்ப்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில், இன்று … Read more

கரும்பு விவசாயி சின்னம் தான் வேண்டும் சீமான் பிடிவாதம்!!

கரும்பு விவசாயி சின்னம் தான் வேண்டும் சீமான் பிடிவாதம்!! தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே தேர்தல் என்றால் முதலில் கட்சி சின்னத்தை பெறுவதில் தான் அரசியல் கட்சிகள் மும்மரம் காட்டுவர், ஏனேனில் மக்கள் கட்சியின் சின்னத்தை வைத்தே கட்சியின் பெயரை கூறும் காலகட்டம் இது. அந்த வகையில் தேர்தலில் மிக்கிய பங்காற்றும் கட்சி சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி … Read more

இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ‘டாக்ஸி’ செயலி!

இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ‘டாக்ஸி’ செயலி! தனியார் டாக்ஸி செயலிகளான உபர், ரேபிடோ, ஓலோ போன்றவை முறையான வரம்பு இல்லாமல் இஷ்டத்திற்கு தொகையை கூட்டுவது, குறைப்பது என்ற வண்ணம் உள்ளன. அது மட்டுமல்லாது அதிக போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்லுவும், பண்டிகை காலங்களில் டாக்ஸியை பயன்படுத்தும் பொழுதும் அதிக கட்டணங்களை வசூலிப்பதாக பெரும்பாலான பயணர்கள் அவ்வபோது குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு தனியார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற டாக்ஸி செயலிகளை அரசின் … Read more

IDBI வங்கியில் 18 காலிப்பணியிடங்கள்! மார்ச் 7 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!

IDBI வங்கியில் 18 காலிப்பணியிடங்கள்! மார்ச் 7 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான IDBI வங்கியில் காலியாக உள்ள “Part Time Bank’s Medical Officer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: IDBI பணி: Part Time Bank’s Medical Officer காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கல்வி தகுதி: … Read more

நீண்ட காலமாக தைராய்டு உள்ளதா? அப்போ இந்த ஜூஸ் குடித்து தைராய்டை குணமாக்குங்கள்!

நீண்ட காலமாக தைராய்டு உள்ளதா? அப்போ இந்த ஜூஸ் குடித்து தைராய்டை குணமாக்குங்கள்! ஆண் பெண் அனைவருக்கும் தைராய்டு ஏற்படுகிறது. குறிப்பாக 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் தான் தைராய்டு பாதிப்பிற்கு ஆளாகின்றனர். தைராய்டில் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு என்று இரு வகைகள் உள்ளது. நம் உடலில் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் உருவாவதனால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு தைராய்டு ஏற்பட்டால் அவர்களுக்கு கரு உருவாவதில் தாமதம் ஏற்படும். எனவே … Read more

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்! பணம் இல்லாதவரை பிணத்திற்கு சமமாக பார்க்கும் நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் பணம் தான் முக்கியமா? பணம் இல்லாமல் வாழ முடியாதா? என்ற டைலாக் படத்திற்கு மட்டும் தான் செட் ஆகும். நிஜ வாழ்க்கையில் பணம் தான் மனிதர்களை இயக்குகிறது. இந்த பணத்தை சம்பாதிக்க நாமும் இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைக்கின்றோம். ஆனால் நம் கைக்கு சம்பள பணம் வருவதற்கு … Read more

பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! இன்று பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை முறையற்ற மாதவிடாய். வயது வந்த பெண்களுக்கு 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுவது வழக்கம். ஆனால் இன்றைய மோசமான உணவு முறை பழக்கத்தால் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் மாறிவிட்டது. ஒரு சிலருக்கு 2 அல்லது 3 மாதங்கள் கழித்து மாதவிடாய் ஏற்படுகிறது. இந்த மாதவிடாயை சீர்படுத்த மாத்திரை, மருந்து பயன்படுத்தாமல் வீட்டில் … Read more

அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்!

அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அல்சரால் அவதியடைந்து வருகின்றனர். காலையில் எவ்வளவு வேலை இருந்தாலும் 8:30 மணிக்குள் உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். சிலர் காலை உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் அல்சர், வாய்ப்புண், மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் எரிச்சல், வலி போன்றவை ஏற்படும். … Read more

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்! 1)கொத்தமல்லி விதை இதை அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி, உடல் சோர்வு நீங்கும். 2)பட்டை ஒரு துண்டு பட்டையை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். 3)புதினா இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். 4)செண்டுமல்லி இந்த பூவை உலர்த்தி பொடியாக்கி தேநீர் … Read more

“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!

“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்! பொதுவாக அம்மை நோய் கோடை காலத்தில் தான் ஏற்படுகிறது. அதிகப்படியான வெயிலால் உடல் சூடு அதிகமாகிறது. இதனால் அம்மை உருவாகிறது. அம்மையில் சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை, கொத்தமல்லி அம்மை என்று பல வகைகள் இருக்கிறது. அம்மை ஒரு தொற்று நோய். இந்த நோய் ஏற்பட்டவரை தனிமையில் வைத்து குணப்படுத்த வேண்டும். அம்மை பாதிவர்களின் செல்லாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கு அம்மை … Read more