வணங்கான் திரைப்படத்தில் விலகியதிற்கு காரணம் இது தான்! பளிச்சென்று உண்மையை கூறிய மமிதா பைஜூ!!

வணங்கான் திரைப்படத்தில் விலகியதிற்கு காரணம் இது தான்! பளிச்சென்று உண்மையை கூறிய மமிதா பைஜூ!! இயக்குநர் பாலா அடித்ததாக பரவும் வதந்திக்கும் வணங்கினர் திரைப்படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தையும் நடிகை மமிதா பைஜூ அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு வணங்கினர் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வந்தது. இந்நிலையில் ஒரு … Read more

10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னை ஐஐடியில் வேலை! மறக்காம இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க!

10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னை ஐஐடியில் வேலை! மறக்காம இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க! சென்னையில் இயங்கி வரும் ஐஐடியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. சென்னையில் உள்ள கிண்டியில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஐஐடி அதாவது இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள … Read more

பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் தான்! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு!

பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் தான்! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் பாஜக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சிலிண்டரின் விலை 2000 ரூபாயாக உயரும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது … Read more

டைரி மில்க்கில் ஊர்ந்த புழுக்கள்! சாப்பிட தகுதியற்றது என்று அறிவித்த மாநில அரசு!

டைரி மில்க்கில் ஊர்ந்த புழுக்கள்! சாப்பிட தகுதியற்றது என்று அறிவித்த மாநில அரசு! வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு வந்துவிட்டோம். காரணம் உணவு முறையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம் தான். இரசாயம் இல்லாத காய்கறி, பழங்களை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு … Read more

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை??

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை?? தமிழகத்தில் ஏற்கனவே அரிசி விலை உயர்வு சிறிய ஓட்டல்கள் முதல் இல்லதரசிகள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வர்த்தக சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகிறது அந்த வகையில் இந்த மாதம் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1937 யாக இருந்த வர்தக சிலிண்டரின் விலை ரூ.1960.50ஆக விற்க்கப்படுகிறது, இதனை காரணம் காட்டி டீ கடை மற்றும் ஓட்டல்களிலும் … Read more

இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா!

இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா! நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக பேச்சு வார்த்தை நடத்தி இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில் தேர்தலில் களமிறங்கும் அனைத்து … Read more

ஒரே நாளில் 200 ரூபாய் ஏறிய தங்கத்தின் விலை! அதிர்ச்சியடைந்த நகைப் பிரியர்கள்!

ஒரே நாளில் 200 ரூபாய் ஏறிய தங்கத்தின் விலை! அதிர்ச்சியடைந்த நகைப் பிரியர்கள்! இன்றைய(01.03.2024) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்தும் குறைந்தும் வருகின்றது. நகை வாங்குபவர்கள் இன்றைய தங்கத்தின் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இன்று(01.03.2024) ஒரு நாளில் மட்டும் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. அதன்படி இன்றைய(01.03.2024) … Read more

இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!!

இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக முதற்கட்டமாக ஜந்து கம்பெனி சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் இன்று தமிழகம் வருகின்றனர்.வருகின்ற மார்ச் 7 ஆம் தேதி மேலும் பத்து கம்பெனி சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் தமிழகம் வரவுள்ளனர். மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறிய நிலையில் இன்னும் ஒரு … Read more

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!! தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனரகம் நடத்தும் +2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத் தேர்விற்க்காக 3302 தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமற்ற தெளிவாக தேர்வேழுதி வெற்றியை அடைய மு.கஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரியிலும் இன்று பொதுத்தேர்வு தொடங்குவது … Read more

SBI வங்கியில் மேனேஜர் வேலை! மாதம் ரூ.63,000/- ஊதியம்!

SBI வங்கியில் மேனேஜர் வேலை! மாதம் ரூ.63,000/- ஊதியம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Manager பணிக்காக மொத்தம் 50 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணி: Manager காலிப்பணியிடங்கள்: மொத்தம் 50 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் … Read more