கொரோனாவுக்கு பிறகு உலகை உலுக்க வரும் அடுத்த பாதிப்பு! வெளியான அறிவிப்பு

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

கொரோனாவுக்கு பிறகு உலகை உலுக்க வரும் அடுத்த பாதிப்பு! வெளியான அறிவிப்பு இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் துணை மாறுபாட்டுகளான BA.2 ,BA.2.75 ஆகியவை பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த வாரத்தில் தொற்று பரவல் விகிதம் குறித்து இந்தியன் SARS-COV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஓமிக்ரான் பரவல் இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுபாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு … Read more

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! 

Tragedy befell the workers who went to their hometowns due to Diwali holiday! Truck and bus collide accident!

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் … Read more

இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் கலை கட்டியது தீபாவளி கொண்டாட்டம்! கமலா ஹாரிஸ் ஜோபைடன் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உற்சாகம்!

இந்தியாவில் வருடம் தோறும் இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை வாங்கி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாளை மறுநாள் தீபாவளி என்பதால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை பொருத்தவரையில் இந்தியாவில் கொண்டாடுவது போலவே உலகின் மற்ற நாடுகளிலும் எதுவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் … Read more

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் புதிய வகை தொற்று வைரஸ் பாதிப்பு! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு!

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் புதிய வகை தொற்று வைரஸ் பாதிப்பு! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில் உலக நாடுகளில் வேகமாக … Read more

1000 ஊழியர்களை திடீரென்று பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் காரணம் என்ன?

Flipkart மற்றும் snap உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து முக்கிய நிறுவனமான மைக்ரோசாப்ட் சத்தம் இல்லாமல் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. மைக்ரோ சாப்ட் தன்னுடைய நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் பல நாடுகளில் பணியாற்றி வந்த சுமார் 1000 ஊழியர்களை சமீப நாட்களில் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. சமீபத்திய அறிக்கையின் படி மைக்ரோசாப்ட் அனைத்து நாடுகளிலும் இருக்கின்ற குழுக்களிலிருந்து சற்றேற குறைய 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலமாக மைக்ரோசாப்ட் தன்னுடைய 3வது … Read more

ஒரே நாளில் தலைகீழாக மாறிய இங்கிலாந்து அரசியல் விவகாரம்! லிஸ் ட்ரஸ் ராஜினாமாவின் ரகசியம் என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் பாரஸ்ட் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியில் இருந்து விலகினார் அதன் பிறகு அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. இங்கிலாந்து நாட்டு சட்டப்படி ஆரம்பிச்சியின் தலைவரே இங்கிலாந்தின் பிரதமராக இருப்பார் அதன்படி ஆதம் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோரிடையே போட்டி ஏற்பட்டது. இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷிசுனக்குக்கு முதலில் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது. … Read more

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்!

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்! டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி முடிவுகளை எலான் மஸ்க் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது. இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள … Read more

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை!

Children continue to die! Ban on cough medicine!

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை! இம்மாத முதல் வாரத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென மரணமடைந்தது.70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்தன.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஆறு வயதுக்குட்பட்ட 99 குழந்தைகள் திடீரென மரணமடைந்துள்ளனர். மேலும் 206 குழந்தைகள் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை தடுக்க அனைத்து நிறுவனங்களின் இரும்பல் மருந்துகள் விற்பனை தடை செய்வதாக இந்தோனேசியா … Read more

லிஸ்ட்ரஸ் திடீர் ராஜினாமா! என்ன நடக்கிறது இங்கிலாந்து நாட்டில்? அடுத்த பிரதமர் யார்?

இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடுமையான போட்டிகளுக்கு இடையில் அந்த நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ்டிரஸ் நேற்று திடீரென்று பதவி விலகினார். இந்த நிலையில் தற்போது புதிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மட்டுமல்லாமல் பென்னி மோர்டான்ட், பென்னி வாலஸ் ஜெர்மி ஹன்டின் மற்றும் புவனேஷ் ஜான்சன் உள்ளிட்ட வரும் புதிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் … Read more

ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!!

Women from 4 to 82 years locked in a room! Army soldiers repeatedly sexually harassed after taking Viagra!!

ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா மனிதாபிமானம் இன்றி மருத்துவமனை உட்பட அனைத்தையும் தாக்கியது. அதுமட்டுமின்றி அனைத்து நாட்டினரும் அஞ்சும் நோக்கில் உக்கரனின் அணுஉலை மீதும் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவிற்கு ஈடு கட்டும் விதமாக உக்ரைனும் யுத்தத்தில் இறங்கியது. இருப்பினும் ரஷ்ய மற்றும் உக்ரைன் … Read more