மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?

Spread of infection again! Curfew soon!

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்? முதன் முதலில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மிக வெகுவாக உலக நாடுகளுக்கு பரவியது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வந்தது.அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்கரான் வைரஸ் புதியதாக உருமாறி பிஎப்.7 என்ற … Read more

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம்

An explosion in a coal mine! Tragic incident in which 22 people died

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம் துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110 க்கும் அதிகமானோர் இந்த சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். … Read more

நிதியமைச்சர் திடீர் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு

Suspended

நிதியமைச்சர் திடீர் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு இங்கிலாந்து நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்தக் … Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்!

corona-infection-increase-curfew-again

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிக அளவில் இருந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொரோனா பரவலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிப்படைந்தனர்.பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா படையெடுக்க தொடங்கியுள்ளது.சீனாவில் ஷாங்காய் நகரில் கொரோனா அதிகரித்து வருகின்றது.கொரோனா தொற்று … Read more

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்!

Finance Minister Nirmala Sitharaman's announcement! India is ready to share this service with other countries!

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்! கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை  தொடங்கி வைத்தார்.மேலும் இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் குழு ஒப்புதல் வழங்கியது.இந்நிலையில்  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் … Read more

பிரிட்டன் மன்னர் முடி சூட்டு விழா! கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிவாரா கமிலா சார்லஸ்?

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மன்னராக முடிசூட்டப்பட உள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டின் அரச குடும்பத்தில் ராணியார்கள் அணியும் கிரீடம் புகழ்பெற்றது. ஒட்டு மொத்தமாக 2800 வைரங்கள் மற்றும் உலகிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் 105 காரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டது தான் இந்த கிரீடம். இந்த வைரம் பதித்த கிரீடத்தை கடைசியாக 1937 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜின் மனைவி … Read more

“பார்வை குறைபாட்டை ஒழிப்போம்” – உலக கண்பார்வை திறன் தினம்!

“பார்வை குறைபாட்டை ஒழிப்போம்” – உலக கண்பார்வை திறன் தினம்! பார்வை இன்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க “உலக கண் பார்வை தினம்” கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2- ஆம் வியாழக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் பார்வை குறைபாடு மற்றும் கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பார்வை இழப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் பார்வை … Read more

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை! பேஸ்புக்கில் நேற்றில் இருந்து பலரும் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “ஃபேஸ்புக்கில் நேற்றிலிருந்து பல பயணர்களும் தங்களை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பலருக்கும் அவர்களுக்கு இருந்த அதிகளவிலான பாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து 9000 பேரை மட்டும் காட்டுகிறது. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்லை. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாலோயர்களின் எண்ணிக்கையும் குறைந்து 9000+ பாலோயர்களே காட்டுகிறது. இது … Read more

உக்ரைன் விவகாரம்! ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா ஏன் தெரியுமா?

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த போர் தொடங்கி சற்றேற குறைய 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் இந்தப் போர் தன்னுடைய உக்கிர நிலையிலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை. அதோடு ரஷ்யா உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே ரஷ்யாவின் உக்ரைனின் முக்கிய பகுதிகளை … Read more

15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?… அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம்

15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?… அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம் 22 வயதான ஆலிவர் கப்லான் சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பாக்ஸ்டன் ஹோட்டலில் இல் பணிபுரிந்த பிறகு, பயணம் செய்ய சவாரி-பகிர்வு பயன்பாட்டைப் பயன்படுத்தினார். சமையல் தொழில் செய்யும் கப்லன் காரர் நான்கு மைல் தொலைவில் உள்ள விட்ச்வுட் என்ற இடத்தில் தனது நண்பர்களைச் சந்திக்க செல்லதான் அந்த ரைடை முன்பதிவு செய்துள்ளார். பயணத்தை முடித்து கணக்கைச் சரிபார்த்தபோது, ​​15 நிமிட … Read more