16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கடந்த அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்திலேயே ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தனர்.மேலும் 70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிப்படைந்தது.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் ஆறு வயதிற்கு உட்பட்ட 99 குழந்தைகள் திடீரென உயிரிழந்தனர்.குழந்தைகளின் மரணம் அதிகரித்து வருவதினால் இந்தோனேசியா அரசு இரும்பல் மருந்துகள் விற்பனையை தடை … Read more