Saturday, July 5, 2025
Home Blog Page 11

பெண்களின் வங்கி கணக்கில் இனி 1500 கிரெடிட் ஆகும்; அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

பெண்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் சுதந்திரமாக இருக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

அதிலும் பெண்களுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் பல்வேறு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் மூலம் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் தோறும் தங்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது

இத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படுகின்றது. இது போலவே கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்தில் தொகை மட்டுமே வேறுபடுகின்றது.

மத்திய பிரதேசத்தில் லாட்லி பெஹ்னா யோஜனா என்ற பெண்களுக்கு மாதம்தோறும்  ஊக்கத்தொகை வழங்க்கபடுகின்றது. மத்திய பிரதேச பெண்களுக்கு மாதந்தோறும் 1250 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதியே இந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் இணைவதற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மத்திய பிரதேச அரசின் சங்கரா அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் சங்கரா தனிநபர் அட்டை ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மொபைல் எண் ஆகியவை இத்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலமாக உதவித்தொகை பெற குடும்ப வருமானம் 2.5 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துவோர்  இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

இத்திட்டத்தில் சேர்ந்துள்ள பெண்களுக்கு பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக உதவித்தொகை வழங்க மாநிலம் முடிவு எடுத்துள்ளது.. அதன் பேரில் வரும் ஜூலை மாதத்தில் மத்திய பிரதேசத்தில் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறக்கூடிய பெண்களுக்கு 250 ரூபாய் கூடுதலாக கொடுக்கப்பட்டு  ஜூலை மாதத்தில் இருந்து  1500 ரூபாய் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாணவிகள் உதவி தொகை பெற உடனே விண்ணபியுங்கள்; தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!

தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்க திருநங்கை, திருநம்பி நிபந்தனைகள் தளர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் திருநங்கை மற்றும் திருநம்பி மற்றும் இடை பாலினத்தவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழத்தில் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தற்போது உத்தரவு வெளியாகி உள்ளது.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்பு இருந்தது. ஆனால் தற்போது திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இந்த நிபந்தனைகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது..

பட்டையும் மற்றும் தொழிற்படிப்பு படிக்கக்கூடிய திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் யூ எம் ஐ எஸ் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி, உயர் கல்வி, ஆராய்ச்சி கல்விக்கு தமிழக அரசு முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. அரசு பள்ளி மாணவிகள் அதிக அளவில் உயர்கல்வி படிக்க புதுமைப் பெண் திட்டம் பெரிதும் உதவுகின்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்விகள் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் இத்திட்டத்தின் மூலமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு நிதி நெருக்கடி காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவிகளை அனுப்ப முடியாத சூழல் நிலவி வருவதால் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உதவும் வகையில் கடந்து 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாட பிரிவினை முடிக்கும் வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ChatGPT-யிடம் எதையெல்லாம் கேட்க கூடாது! அந்த 5 முக்கியமான விஷயங்கள்!

ChatGPT என்னும் ஏ.ஐ. நுண்ணறிவு உதவியாளரிடம் நம்மால் பல விஷயங்களை கேட்க முடியும். ஆனால் சில விஷயங்களை கேட்கக்கூடாது என்பதும், அவை பாதுகாப்பு மற்றும் நெறிமுறை காரணங்களால் தவிர்க்கப்பட வேண்டியவைகளும் ஆகும்.

1. “என் நண்பரின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை சொல்ல முடியுமா?”

இது போன்ற கேள்விகள் ஹேக்கிங் அல்லது சைபர் குற்றங்களில் அடங்கும். இது சட்டத்துக்கு எதிரானது. ChatGPT இதற்கு பதில் அளிக்காது.

2. “என் எதிரியின் எதிர்காலத்தில் என்ன நடக்கும்?”

தனிப்பட்ட மற்றும் எதிர்மறையான நோக்கத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு ChatGPT பதிலளிப்பது இல்லை. இது நெறிமுறைக்கு விரோதமானதாகும்.

3. “பரீட்சை தேர்வுகளை எழுதிக் கொடுங்கள்.”

மோசடி அல்லது கல்வி குற்றங்களில் அடங்கும் கோரிக்கைகள் ChatGPT மூலம் நிறைவேற்ற முடியாது. பள்ளி மற்றும் கல்லூரிகள் இதற்காக ஏற்கனவே தடுப்பு முறைகளை அமைத்துள்ளன.

4. “தீவிரவாத செயலை எப்படி செய்யலாம்?”

வன்முறை, தீவிரவாதம் அல்லது சட்ட விரோதமான செயல்களைத் தூண்டும் கேள்விகளுக்கு ChatGPT பதில் தராது. இது பாதுகாப்பு விதிகளை மீறும்.

5. “யாராவது ஒருவரின் முகவரி, வங்கி விவரம், ஆதார் எண் கூறுங்கள்.”

தனிப்பட்ட அல்லது ரகசிய தகவல்களை பகிரவோ, கேட்கவோ முடியாது. இது தனிநபர் பாதுகாப்பு சட்டங்களை மீறும்.

ஏன் இவை தவிர்க்க வேண்டும்?

ChatGPT என்பது நுண்ணறிவுடன் செயல்படும் மென்பொருள். இது நல்ல பயனுள்ள தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்டவிரோத, தவறான, அல்லது தீங்கிழைக்கும் விஷயங்கள் இதற்குள் அனுமதிக்கப்படாது.

தகவல் பாதுகாப்பு, நெறிமுறைகள், மற்றும் சமூக பொறுப்புடன் கேள்விகள் கேட்பது அவசியம்.

சரியான முறையில் பயன்படுத்துங்கள்!

ChatGPT-யை விவரமான விளக்கங்கள், தொழில்நுட்ப உதவிகள், திறனறிவு வளர்ச்சி, மொழிபெயர்ப்பு, பாடம் புரிதல், போன்ற நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம்.

ஆனால் தனிப்பட்ட தகவல்களை அல்லது சட்ட விரோத கோரிக்கைகளை தவிர்க்கவும்.

ChatGPT என்பது ஒரு புத்திசாலியான நண்பன். அதை பாதுகாப்பாக, நெறிமுறையுடன் பயன்படுத்துங்கள்!

 

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய செய்தி; இத பண்ணலனா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றது. அதில் ஒன்றாக பி எம் கிசான் திட்டம் அமைந்துள்ளது நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறு குறு விவசாயிகள் ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியை பெரும் வகையில் மத்திய அரசு திட்டத்தை உருவாக்கியிருக்கின்றது.

இந்த நிதி ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பத்து கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைகின்றனர். இந்த திட்டத்தில் போலி பயனாளிகள் இணைந்து பயன் பெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருக்கின்றது.

அதனை கவனிக்கும் வகையில் அரசு நிர்வாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பிஎம் கிசான்  உள்ளிட்ட திட்ட பயணிகளை பெற விவசாயிகளின் தனித்துவமான அடையாள எண் பெறுவது கட்டாயம் என தெரிவித்துள்ளனர். இந்த விவசாய அடையாள எண் மூலமாக வேளாண் பயிர் கடன், விவசாய இடுப்பொருட்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம், வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவி திட்டங்கள், இதர துறைகளின் உழவர் நலத்திட்டங்கள் ஆகியவற்றை பெற முடியும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய வருவாய் கிராமங்களிலும் முகாம்களின் மூலமாக வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் பொது சேவை மையங்களின் மூலமாகவும் பதிவு செய்யலாம். விவசாயிகள் பதிவு மேற்கொள்ள பட்டா, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன்களுடன் முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம், விவசாயிகள் ஜூன் 30-ம் தேதிக்குள் தங்கள் கிராமங்களில் நடைபெறும் முகாம்களில்  கலந்துகொண்டு தங்களுடைய நில உடைமைகள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பதிவேற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இடுப்பு சதை பின்பக்க சதை தொப்பை 10 நாளில் முழுமையாக கரையை இதை குடித்தால் போதும்!

பெண்கள் மற்றும் ஆண்களை இடுப்பு சதை மற்றும் பின்பக்க சதை தொப்பை ஆகியவை 10 நாளில் முழுமையாக கரைய இதை குடித்து பாருங்கள். கண்டிப்பாக ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.இதை அனைவரும் பயன்படுத்தலாம். ஆண்கள் பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம். இதை நீங்கள் தினமும் உட்கொள்வதன் மூலம் எந்தவிதமான பக்க விளைவுகளும் கண்டிப்பாக கிடையாது. இது இயற்கை முறையை பின்பற்றினால் செய்யப் போகின்றோம்.

 

தேவையான பொருட்கள்:

1. ஒரு கைப்பிடி அளவு புதினா

2. வெள்ளரித் துண்டு இரண்டு

3. எலுமிச்சை பழம்

4. ஓமம் சிறிதளவு.

 

செய்முறை:

1. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு பிடி அளவு புதினாவை கழுவி சேர்த்துக் கொள்ளவும்.

3. பின் வெள்ளரியை எடுத்து துண்டுகளாக்கி இரண்டு துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.

4. எலுமிச்சை பழத்தை அறுத்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கிவிட்டு, எலுமிச்சை பழத்தை தோலுடன் அப்படியே சிறிதளவு துண்டுகளாக்கி போட்டு கொள்ளவும்.

5. கால் டீஸ்பூன் அளவிற்கு ஓமம் சேர்த்துக் கொள்ளவும்.

6. அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

8. சுவைக்கு சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

9. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் பின் மாலையில் குடிக்கலாம்.

10. இப்படி தொடர்ந்து நீங்கள் ஒரு வாரம் குடித்துவிட்டு எடையை பரிசோதித்து பார்த்தால் கண்டிப்பாக உங்களது எடை குறைந்திருக்கும்.

11. இதை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

எல்லாவிதமான காய்ச்சலும் தீர இந்த 6 பொருள் போதும்!

0

பனிக் காலம் வந்துவிட்டது. இந்த பனிக்காலத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சரி சளி பிடித்தல் மற்றும் காய்ச்சல் இருமல் ஆகிய பிரச்சனை கூடவே வந்துவிடும்.

காய்ச்சலும் இருமலும் தீர டாக்டரிடம் சென்று செலவு செய்யாமல் வீட்டிலேயே இந்த ஆறு பொருட்கள் இருந்தால் எந்த விதமான காய்ச்சலையும் நொடியில் போக்கிவிடும் பானத்தை நீங்களே தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
1. மிளகு -10
2. துளசி இலை -ஒரு கைப்பிடி
3. சுக்கு- ஒரு துண்டு
4. திப்பிலி- 3
5. தனியா- 50 கிராம்
6. பனை வெல்லம்- தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் ஒரு சிறிய உரலை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் மிளகு, துளசி, சுக்கு, திப்பிலி, தனியா ஆகியவற்றை சேர்த்து நன்றாக தட்டி கொள்ளவும்.
3. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
4. அந்த தண்ணீரில் தட்டி வைத்த பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
5. 5 நிமிடம் நன்கு கொதித்ததும் பனை வெல்லத்தை சுவைக்கேற்ப தேவையான அளவு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
6. நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
7. இதனை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை 100 மில்லி அளவில் சாப்பிட்டு வர எந்த விதமான காய்ச்சலும் அண்டாது.
8. இந்த முறைப்படி நீங்கள் இந்த பானத்தை அருந்துவது காய்ச்சலும்‌,சளியும் உடனடியாக தீரும்.

சளி மூக்கடைப்பு நீங்க,மூக்கடைப்பு நீங்க முத்திரை,சளியை வெளியேற்ற,சளி இருமல் ஜலதோஷம்,சைனஸ் கோளாறை விரட்ட எளிய வழிகள்,ஜலதோஷம் என்றால் என்ன,சளி தும்மல் குணமாக,சைனஸ் மூக்கடைப்பு,சளி மாத்திரை பெயர்,அலர்ஜி சளி அறிகுறிகள்,மூக்கில் வாசனை இல்லை,முகத்தில் சளி,சளி நீங்க,மூக்கில் சதை வளர்ச்சி அறிகுறிகள்,சளி பொடி,சளி கடுகு இலை,சளிக்கு ஏற்ற உணவு,மூக்கு அடைப்பு சரி செய்ய,மூக்கடைப்பு meaning in english,மூக்கில் சதை வளர்தல் அறிகுறிகள்,மூக்கு சதை வளர்ச்சிக்கு மருந்து,அலர்ஜி தும்மல் பாட்டி வைத்தியம்,மண்ட சளி,குழந்தைகளுக்கு ஜலதோஷம்,சளிக்கு யோகா,தடிமன் நீங்க,Jalathosam maruthuva kurippu,அலர்ஜி இருமல் மருத்துவம்,அடிக்கடி ஜலதோஷம்,தலைவலி மூக்கடைப்பு,தடிமன் குணமாக,சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்,தொண்டை சளி காரணம்,தொண்டை சளியை வெளியேற்ற,தலையில் சளி அறிகுறிகள்,சளி நிறம்,சளி குணமாக,சளிக்கு ஏற்ற பழங்கள்,மூக்கடைப்பு நீங்க முத்திரை,சளியை வெளியேற்ற,சளி இருமல் ஜலதோஷம்,சைனஸ் கோளாறை விரட்ட எளிய வழிகள்,ஜலதோஷம் என்றால் என்ன,சளி தும்மல் குணமாக,சைனஸ் மூக்கடைப்பு,சளி மாத்திரை பெயர்,அலர்ஜி சளி அறிகுறிகள்,மூக்கில் வாசனை இல்லை,முகத்தில் சளி,சளி நீங்க,மூக்கில் சதை வளர்ச்சி அறிகுறிகள்,மூக்கு அடைப்பு சரி செய்ய,மூக்கடைப்பு meaning in english,மூக்கில் சதை வளர்தல் அறிகுறிகள்,சளி பொடி,சளி கடுகு இலை,சளிக்கு ஏற்ற உணவு,உடம்பில் உள்ள சளி வெளியேற,உடல் சூட்டினால் ஏற்படும் சளி,தொண்டை சளியை வெளியேற்ற,நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுவது எப்படி,குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்க காரணம்,Irumal and sali,சளிக்கு யோகா,சளித்தொல்லை,நெஞ்சு சளி இருமல் குணமாக,சளி இருமல் in english,தொண்டை சளி காரணம்,தலையில் சளி அறிகுறிகள்,சளி நிறம்,சளி குணமாக,சளிக்கு ஏற்ற பழங்கள்,நெஞ்சு சளி அறிகுறிகள்,நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற,குழந்தைக்கு நெஞ்சு சளி இருமல் குணமாக,தொண்டை சளி நீங்க,கோழை சளி நீங்க,சளியை வெளியேற்றுவது எப்படி,தலையில் உள்ள சளியை வெளியேற்ற,குழந்தைகளுக்கு சளியை வெளியேற்ற,சளிக்கு நாட்டு மருந்து,சளி in english,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக முத்திரை,உள் காய்ச்சல் அறிகுறிகள்,குளிர் காய்ச்சல் அறிகுறிகள்,1 வயது குழந்தைக்கு காய்ச்சல் குணமாக,குளிர் காய்ச்சல் in english word,டைபாய்டு காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்,குளிர் நடுக்கம் குறைய,சளி இருமல் காய்ச்சல் குணமாக,உடல் வலி குணமாக,உடல் வலி தீர பாட்டி வைத்தியம்,உடல் வலியை குறைக்கும் சிறந்த உணவுகள்,சளி இருமல் குணமாக,நாள்பட்ட சளி இருமல்,சளி மூக்கடைப்பு நீங்க,சளி in english,குழந்தைக்கு விட்டு விட்டு காய்ச்சல்,குழந்தைக்கு காய்ச்சல் உணவு,காய்ச்சல் வந்தால் என்ன செய்வது,குழந்தைக்கு தலை சூடு குறைய,குழந்தைக்கு காய்ச்சல் அளவு,காய்ச்சல் தீர மந்திரம்,சளி ஜுரம்,காய்ச்சல் மாத்திரை,காய்ச்சல் கை கால் வலி,காய்ச்சல் உணவு முறை,டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து,காய்ச்சல் குணமாக முத்திரை,உள் காய்ச்சல் அறிகுறிகள்,குளிர் காய்ச்சல் அறிகுறிகள்,1 வயது குழந்தைக்கு காய்ச்சல் குணமாக,குளிர் காய்ச்சல் in english word,டைபாய்டு காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்,சளி இருமல் குணமாக,நாள்பட்ட சளி இருமல்,சளி மூக்கடைப்பு நீங்க,சளி in english,குளிர் நடுக்கம் குறைய,குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வர காரணம்,Fever kunamaga,காய்ச்சல் தீர மந்திரம்,காய்ச்சல் குணமாக இயற்கை மருத்துவம்,குளிர் காய்ச்சல் காரணம்,டைபாய்டு காய்ச்சல் குறைய என்ன செய்ய வேண்டும்,காய்ச்சல் மாத்திரை,காய்ச்சல் கை கால் வலி,காய்ச்சல் உணவு முறை,டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து,குழந்தைக்கு காய்ச்சல் உணவு,குழந்தைக்கு காய்ச்சல் அளவு,சளி ஜுரம்,குளிர் காய்ச்சல் in english,குளிர் காய்ச்சல் meaning in tamil,காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்,காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம்,காய்ச்சல் குணமாக முத்திரை,உள் காய்ச்சல் அறிகுறிகள்,குளிர் காய்ச்சல் அறிகுறிகள்,குளிர் காய்ச்சல் in english word,Fever kunamaga,டைபாய்டு காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்,குழந்தைக்கு காய்ச்சல் உணவு,குழந்தைக்கு காய்ச்சல் அளவு,காய்ச்சல் தீர மந்திரம்,சளி ஜுரம்,சளி இருமல் குணமாக,நாள்பட்ட சளி இருமல்,சளி மூக்கடைப்பு நீங்க,குழந்தைக்கு தலை சூடு குறைய,காய்ச்சலின் முன் அறிகுறி,காய்ச்சல் குணமாக மந்திரம்,ருமாட்டிக் காய்ச்சல்,மூளை காய்ச்சல் எதனால் வருகிறது,குளிர் நடுக்கம் குறைய,சளி இருமல் காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக இயற்கை மருத்துவம்,குளிர் காய்ச்சல் காரணம்,டைபாய்டு காய்ச்சல் குறைய என்ன செய்ய வேண்டும்,குழந்தைக்கு விட்டு விட்டு காய்ச்சல்,காய்ச்சல் வந்தால் என்ன செய்வது,குளிர் காய்ச்சல் in english,குளிர் காய்ச்சல் meaning in tamil,பாட்டி வைத்தியம் குழந்தை

தினமும் 2 சொட்டு இதை மூக்கில் விட்டால் குறட்டை போயே போச்சு!

உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும்.

அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.

 

தேவையான பொருட்கள்:

1. தும்பை பூ

2. நல்லெண்ணெய் 100 ml

செய்முறை:

1. முதலில் தும்பை பூவை 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும்.

2. பின் வானலியில் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் தும்பை பூவை போடவும்.

3. ஈரப்பதம் போகும் வரை நன்கு தைல பதத்திற்கு காய்ச்சவும்.

4. பின் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

5. இதை இரவில் தினமும் மூக்கில் 2 சொட்டு இட்டு வந்தால் மூன்று மாதத்தில் குறட்டைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மூல நோய்க்கு அற்புதமான வீட்டு வைத்தியம்!

0

பல்வேறு உணவு மாற்றங்களால்தான் மூல நோய் வருகின்றது. மூல நோயினால் வரும் வலி வந்தவர்கள்தான் உணர முடியும். உட்கார முடியாமல் ஒரு மாதிரியான உறுத்தல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் மலம் கழிக்கும்பொழுது அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். மலப்பாதை புண்ணாகிவிடும். இந்த மாதிரியான பிரச்சனைகளை தீர்க்கும் வழியாகத்தான் இந்த எளிய முறையை பயன்படுத்த போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. பிரண்டை 500 கிராம்

2. சுக்கு 10 கிராம்

3. மிளகு 10 கிராம்

4. ஓமம் 10 கிராம்

5. பெருங்காயம் 10 கிராம்

6. மஞ்சள் 10 கிராம்

 

செய்முறை:

1. பிரண்டையை முதலில் மோரில் ஊறவைத்து அதை உலர்த்தி 500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. உலர்த்தி காய்ந்த பிரண்டை உடன்,சுக்கு, மிளகு,ஓமம், பெருங்காயம், மஞ்சள் ஆகியவை சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

3. இந்த பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

4. இந்தப் பொடியை தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்குப் பின் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் அனைத்து மூல நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

5. பிரண்டையை உணவாக உண்ண முடியாதவர்கள் சூரணமாக செய்து சாப்பிடலாம்.

6. இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மூல நோயில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

பான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

பான் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் வரி செலுத்துவோர் அனைவரும் பான் கார்டு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பான் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பான் கார்டு ஆக்டிவா இல்லை என்றால் அல்லது உங்களிடம் பான் அட்டை இருந்தால் வருமான வரித்துறை தற்போது 10,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என தெரியாமல் பலரும் உள்ள நிலையில் ஒரு சிலர் தவறுதலாக இரண்டு பான் அட்டை வைத்துள்ளனர்.

அதனால் அவர்களுக்கு அரசால் எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் கார்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு மட்டுமல்லாமல் வங்கி முதலீடு சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் வாங்குதல் போன்ற முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது,

ஒருவருடைய பான் கார்டு ஆக்டிவாக இல்லாத நிலையில் அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில்  பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பான் கார்ட் ஆக்டிவேக உள்ளதா என்பதை வீட்டில் இருந்தே சரி பார்க்க வருமான வரி துறையின் மின்னணு தகவல் வலைதளத்திற்கு செல்ல வேண்டும். கீழே உள்ள குயிக் லைன்ஸ் அல்லது இன்ஸ்டன்ட் இ சர்வீஸ் விரைவில் வெரிபை யுவர் பான் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் பான் கார்டில் உள்ள முழு பெயர், பிறந்த தேதி மற்றும் பான் மற்றும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் அந்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி கிடைக்கும். அதை உள்ளிட்ட பிறகு பான் ஆக்டிவாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; 4 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ் மதுமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் அரசு பணிகளில் பதவி உயர்வின் பொழுது மொத்தமுள்ள பணியிடங்களில் நான்கு சதவீதத்திற்கு குறைவில்லாத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். மேலும் அதற்கான உரிய சட்ட திருத்தங்கள், மாற்றுத்திறனுக்கான உரிமைச் சட்டம், 2016 இல் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வை திறன் உடையவர்கள், செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒளியை உணரும் திறன் பெற்றவர்கள், சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகர்த்துவோர், கற்றலில் குறைபாடு, மனம் மனநல பாதிப்பு உடையோரை மாற்றுத்திறனாளிகளாக கருதி பதவி உயர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு தொடர்பான அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக துணை குழுக்களை அமைக்க முன்னதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த துணைக் குழுவின் மூலம் அறிக்கை அஈசுக்கு அனுப்பப்பட்டு உயர்நிலைக் குழுவின் பரிசோதனைக்காக எடுக்கப்படும். இந்த குழு மனிதவள மேலாண்மை துறைச் செயலரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் உயர்நிலை குழு பரிந்துரைக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.