5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!!

144 Prohibitory Order for 5 Districts!! Important information released!!

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!! அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சில பேர் கற்களை வீசி தாக்குதலில் இறங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகமாகி களவரமாக மாறியது. இந்த வன்முறையால் வாகனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் நடந்து கொண்டிருந்த … Read more

வங்கிகளுக்கு தொடர் விடுமுறையா?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Is it a regular holiday for banks?? Important Announcement!!

வங்கிகளுக்கு தொடர் விடுமுறையா?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! வங்கிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டு இருக்கிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் தற்போது இதற்கு பதில் அளித்துள்ளனர். அதாவது, ஆகஸ்ட் 12  மற்றும் 13 ஆனது சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகும். அது எப்பொழுதும் போல வழக்கமான விடுமுறை தான் என்று கூறி உள்ளனர். அடுத்த நாளான … Read more

தமிழகத்தில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இட ஒதுக்கீடு இல்லை!! தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

There is no medical seat reservation in these colleges in Tamil Nadu!! Important announcement issued by the National Medical Commission!!

தமிழகத்தில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இட ஒதுக்கீடு இல்லை!! தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள இருவேறு தனியார்  மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் தடை செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான நானூறு மருத்துவ இடங்களை நிரப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலுமே நிகர்நிலை அந்தஸ்து உள்ளதால் இதில் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை. எனவே, இந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்ற மாணவர்களின் நிலைமை … Read more

பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!!

Super News of Securities Registry!! The announcement came out in front of the audience!!

பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!! தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரபதிவு ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் நீண்டநேரம் காத்திருக்காமல் கையில் பணம் எதுவும் கொண்டு வராமலே ஆன்லைனிலேயே பத்திரப்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முதலில் பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் அனைத்தையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பத்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். … Read more

பிரம்மாண்டமாக மாறப்போகும் கோவை ரயில் நிலையம்!! தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!!

The Coimbatore Railway Station is going to be a grand transformation!! Weird Announcement of Southern Railway!!

பிரம்மாண்டமாக மாறப்போகும் கோவை ரயில் நிலையம்!! தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையமானது முதன் முதலில் 1873 களில் திறக்கப்பட்டது. இதன் மூலம் மட்டும் சுமார் 1 கோடி பேர் பயனடைந்து வந்துள்ளனர்.இதன் மூலம் ரயில்வே துறைக்கும் அதிக அளவு வருவாய் ஈட்டப்பட்டது. இந்த வகையில் கோவை ரயில் நிலையம்தான் அதிக அளவில் ரயில்வே துறை வருவாய் ஈட்டுவதில் 3 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்றால் … Read more

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!

Situation of 2000 rupee notes in circulation!! Notice issued by Reserve Bank!!

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!! இந்திய ரிசர்வ் வங்கி 2016  ம் ஆண்டு முதலில் ரூ.2000 நோட்டுகளை இந்தியாவிற்கு  அறிமுகப்படுத்தியது. பின்பு இந்த நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இப்படி திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மார்ச் … Read more

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 !!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு!!

1000 rupees per month for students !!Tamil Nadu government notification to apply immediately!!

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 !!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு!! மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றது.இந்த நிலையில் அவர்களின் இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திரனறித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த … Read more

வங்கி ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!!

Pension will be increased for bank pensioners!! Amazing announcement of the state government!!

வங்கி ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!! இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது தினமும் ஏராளமான சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பழையபடி கொண்டு வர வேண்டும் என்று அனைத்து வங்கி தரப்பினரும் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், … Read more

2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!! இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. . அதன் பிறகு புதிய ரூ.2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்தியது. ஆரம்பகாலங்களில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் தாள்கள் அதன் பிறகு கணிசமாக குறைந்தது. மேலும் … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!!

Important notice for students!! Apply for reinstatement from today!!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!! தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 11 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம்  துணை தேர்வு நடைபெற்றது. … Read more