மாதவிடாய் தள்ளிப் போகாமல் உடனடியாக வர வேண்டுமா? இதை மூன்று நாட்களுக்கு குடித்தால் போதும்!!

மாதவிடாய் தள்ளிப் போகாமல் உடனடியாக வர வேண்டுமா? இதை மூன்று நாட்களுக்கு குடித்தால் போதும்!! பெண்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை தான் மாதவிடாய். மாதந்தோறும் இந்த பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். இந்த மாதவிடாய் சரியாக ஒவ்வொரு மாதமும் வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மாத கணக்கில் வராமல் இருந்தாலோ அல்லது தள்ளி போனாலும் அது உடலுக்கு ஆரோக்கியம் அற்றது. எனவே மாத கணக்கிலும் வராமல் இருந்த மாதவிடாய் வருவதற்கான ஒரு வீட்டு … Read more

ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!!

ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!! பொதுவாக மாம்பழம் என்றாலே பிடிக்காத நபர்களே கிடையாது. இதை ஜூஸாகவும் பழமாகவும் உணவாக சமைத்தும் என பல்வேறு விதமான இதை அனைவரும் உண்டு வருகிறோம். இதனால் உடல் நல பலன்கள் உண்டு. அதாவது மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் … Read more

நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!!

நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!! சாதாரணமாக கொய்யா பழத்தை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இது வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கொய்யா பழத்தில் மட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தின் இலைகளிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. கொய்யா பழத்தை விட கொய்யாவின் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளனர். வலி மற்றும் வீக்கங்களை குறைக்க … Read more

ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!!

ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!! ஒவ்வொரு நாளும் மாத்திரைகளின் எண்ணிக்கையும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் உட்காரும்போதும் எழுந்திருக்கும் போதும் உடம்பில் வலி ஏற்படுவது, சிறிய வயதிலும் மூட்டு வலி முழங்கால் வலி மூட்டு ஜவ்வு தேய்ந்து விடுதல், என்று பல வலிகளால் தினந்தோறும் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் வயதாவதால் ஏற்படும். எனவே ஜங்க் ஃபுட் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். … Read more

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!! பல பேருக்கு இருக்கின்ற ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் மூல வியாதி. அதாவது ஆசனவாயில் முற்பகுதியிலோ அல்லது வெளியிலோ சதை வளர்ந்து ஆசனவாயை அடைக்க கூடியது தான் மூல வியாதி என்று கூறுவார்கள். இதில் உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம், பௌத்திரம் மூலம் என்று பல வகைகள் உள்ளது. இந்த மூல வியாதியால் உண்டாக்கக்கூடிய அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதனால் … Read more

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!! இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான். நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த … Read more

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!!

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!! தோளில் ஏற்படக்கூடிய வியாதிகளான தேமல், படர்தாமரை, தோல் அரிப்பு, தோல் அங்கங்கே சிவந்து போதல், தோல் அழற்சி, காரணமே இல்லாமல் தோளில் திடீரென அரிப்பு ஏற்படுவது, முகத்தில் பருக்கள் ஏற்படுவது, கரும்புள்ளிகள் வருவது என அனைத்திற்கும் ஒரு அருமையான டிப்ஸ் ஒன்றை இங்கு பார்க்க இருக்கிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அருமையான ஆயுர்வேதிக் மருத்துவ குறிப்பை இங்கு … Read more

நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!

நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!! நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. ‘பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்” என்கிறார்கள். கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, … Read more

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!! தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை … Read more

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் உடம்பிற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். டயட் இருப்பவர்கள் பாதாமை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பலர் கூறி இருப்பது நமக்கு தெரியும். தினமும் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.இவ்வாறு கூற வைத்த பாதாம் சாப்பிடுவது என்ன நன்மையை தரும் என்பதை காண்போம். இதற்காக இரவு தூங்குவதற்கு முன் நான்கு அல்லது ஐந்து பாதாமை தண்ணீரில் … Read more