மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்?

Corona will peak again! Curfew enforcement?

மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் அனைத்து இடத்திற்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. பொது தேர்வு  மற்றும் போட்டி தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்!

Night curfew in Tamil Nadu? People in peak corona panic!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்! உலக நாடுகள் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் பரவி வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. கொரோனா  பாதிப்பினால் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதில்  முக கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் அடங்கும். கொரோனா பரவலை … Read more