பள்ளி பேருந்தில் திடீரென்று வெளிவந்த புகை!! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!!

Smoke suddenly came out of the school bus!! A shocking incident that caused a sensation!!

பள்ளி பேருந்தில் திடீரென்று வெளிவந்த புகை!! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!! பொதுவாக தொலைதுர பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வருவதற்காக பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதிலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிய ஒன்று இயங்கி வருகின்றது. இதில் தொலைதுர பள்ளி மாணவர்களுக்கு என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் அந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்களையும் அதில் பயணித்து வருகின்றனர். தற்பொழுது … Read more

அரசு பேருந்து தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!! அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

There is no room for talk of privatizing government buses!! Minister Sivashankar retaliates!!

அரசு பேருந்து தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!!  அமைச்சர் சிவசங்கர் பதிலடி!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் இனி தனியார் மயமாக்கப்பட உள்ளதாக … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு!

notice-issued-by-the-transport-corporation-they-should-no-longer-eat-in-a-separate-room

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயணத்திற்கு இடையில் உணவு அல்லது சிற்றுண்டி உண்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம் தான். இந்நிலையில் பயணிகளுக்கு பொதுவான இடத்திலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவுகள் வழங்கப்படும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவு வழங்க தனி அறை ஒதுக்க வேண்டாம் என உணவகங்கள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

attention-government-bus-drivers-and-conductors-shock-news-published-by-the-department-of-transport

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு பேருந்துகளில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.அதனை தடுக்க போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது.அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் பயணம் செய்தார்கள். அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் … Read more

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Buses running in this area without a conductor! Notice issued by the Transport Corporation!

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதில் நான்கு பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இயக்கப்பட்டு வருகின்றது.இந்த பேருந்து இயக்கப்பட்டத்தில் இருந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பேருந்தானது நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் காவல் கிணறு பகுதியில் மட்டுமே  நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.இடையில் வேறு எந்த ஒரு … Read more

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!!

The van that was taken away from the ATM was a scam? Abes with money but the driver!!

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!! மும்பை கோரோகான் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. அந்த வங்கியில் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இன்றைய தினம் அந்த ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக பணம் அதாவது இரண்டு கோடியே என்பது லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு வேன் கொண்டு சென்றது. வெகு தூரம் சென்ற அந்த வேன் எங்கு சென்றது என்று தெரியாமல் போனது.அதிர்ச்சி அடைந்த … Read more

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!!

Tragedy caused by carelessness!..Girl gets stuck in the wheel of a bus and dies!!

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!! பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குமரன் சாலையில் வந்து கொண்டிருந்தது.அந்நேரமாக பார்த்து அதே திசையில் இருசக்கர வாகனத்தில் கணவன் மற்றும் மனைவி என இருவரும் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அவர்களின் வாகனங்களின் மீது மோதியது.இதில் பின்னல் அமர்ந்திருந்த மனைவி அரசு பேருந்தின் சக்கரத்தில் பக்கவாட்டில் விழுந்துள்ளார்.இதில் அந்த … Read more

தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு!

The driver died after crushing his head! A great deal of excitement in the area!

தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு! ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர் அரச்சலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர்  நேற்று இரவு அவரத்தின் சொந்த வேலையாக மோட்டர்சைகளில் ஈங்கூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில்சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அவருக்கு பின்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியானது சுப்பிரமணியம் சென்று கொண்டிருந்த   மோட்டர்சைகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. … Read more

படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ..

Step by step death in an instant!..Luckily the school student survived!..Horrifying video..

படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து வரும்  அச்சரப்பாக்கம் வரை செல்லும் பேருந்தில் இன்று காலை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் தினமும் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளே அதிகம் வருகிறார்கள். இந்நிலையில்  மருவத்தூர் அருகே செல்லும்போது படிக்கட்டில் தொங்கியபடி பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றதில் அதில் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த செயின்ட் ஜோசப் என்கிற மாணவன் கூட்ட நெரிசலில் தடுமாறி நடுரோட்டில் … Read more

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?..

The auto carrying school students overturned in an accident!! The condition of the students?..

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?.. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆட்டோ  ஓட்டி வருபவர் தான் டிரைவர் ராஜா என்பவர்.இவர் அவ்வப்போது பள்ளி  மாணவிகளை சவாரிக்கு ஏற்றி சென்று வருவார்.இந்நிலையில் சம்பவத்தன்று மாணவ மற்றும் மாணவிகளை ஏற்றுக்கொண்டு மாதா கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அந்த மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ ராமநாதன் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின்  கட்டுப்பாட்டை … Read more