உறவு கசந்து விட்டதா?? இதுதான் இப்போ நியூ ட்ரெண்டிங்!! அந்நிய நாட்டு மோகத்தால் அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் வேதனையான சுப்ரிம் கோர்ட்டு!!

The Supreme Court is saddened by the increasing cultural corruption due to the fascination with foreign countries!!

தற்போது அதிகரிக்கும் கலாச்சார சீர்கேடுகள் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உறவில் இருந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி ஆண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரிட்டிஷார் இந்திய நாட்டை விட்டு வெளியேறி சுதந்திரம் கிடைத்தாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் நம் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அந்நிய நாடுகளின் கலாச்சார மோகமானது தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடைகள் அணிதல் … Read more

இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

Don't call your wife this way anymore!! Supreme Court action verdict!!

இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட்  அதிரடி தீர்ப்பு!!  சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கையேட்டின் படி பெண்களை குறிப்பிடுவதற்கு என்று சில வார்த்தைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பேசப்படும் சில வார்த்தைகள் பெண்களை இழிவு படுத்துவதற்காக அமைந்துள்ளது. இத்தகைய சொற்கள் சில நீதிமன்றத்தின் பயன்பாட்டில் கூட உள்ளன. அதற்கு சுப்ரீம் கோர்ட் தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளது. வரம்பு மீறி பேசப்படும் 40 வார்த்தைகளுக்கு பதிலாக புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு ஒன்றினை சுப்ரீம் கோர்ட் … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!! 

A new twist in Senthil Balaji's case!! He should also appear Supreme Court action!!

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!!  திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பமாக சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வழக்கில் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை … Read more

அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!

Enforcement can do this too!! The Supreme Court has the power to act!!

அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!  ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்குமாறு அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து ஐகோர்ட் நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது தான். நீதிமன்ற … Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!!  செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் … Read more

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மனு கொடுத்த அமைப்பு!! 

Supreme Court refused to ban Jallikattu!! The organization filed a petition again against the verdict!!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மனு கொடுத்த அமைப்பு!!  ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியதை அடுத்து மறு ஆய்வு செய்ய பீட்டா அமைப்பு மீண்டும் மனு அளித்துள்ளது. தமிழர் திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. சில காலங்கள் கோர்ட்டின் தடை காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது. இதை எதிர்த்து மக்கள் கூட்டம் திரண்டு போராட்டத்தில் இறங்கினர். இதன் … Read more

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்!

The announcement made by the Medical Counseling Committee! Change in NEET Post Graduate Consultation Date!

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்! முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம்  தேதி வெளியானது. இதையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம்  தேதி தொடங்கவுள்ளது. மேலும்  இதற்கிடையே இந்தக் கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் எனவும்  சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது . இந்த வழக்கை விசாரித்த அமர்வு … Read more

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு!

Are only domestic cows allowed in Jallikattu? Appeal to the Supreme Court!

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு! 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மற்றும்  தமிழ்நாட்டில் வெளியையும் போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு தை புரட்சி மெரினா புரட்சி இளைஞர்கள் புரட்சி என பெயர் வைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைமைகளின் முனைப்புகள் இன்றி தலைமை அடையாளங்கள் இல்லாமல். தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்றும் இளைஞர்களை திரட்டியும் போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் … Read more

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!?

Rani's experience of being in jail for four years now speaks!! Sasikala coming to amend AIADMK laws!?

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!? அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நெடுங்காலமாக பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வேரோடு நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதனையொட்டி பெரும்பாலோர் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஆதரித்து வருகிறார்கள்.இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கமுள்ள ஆதரவாதவர்கள் சரிய தொடங்குகிறார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட் … Read more

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!!

The President rejecting the death sentences given to criminals at the end of his term!!

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!! புது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைந்தது. தொடர்ந்து வருகின்ற 18ஆம் தேதியில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கயிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் ஆறு பேர்களுடைய தூக்கு தண்டனைகளை கருணை மனுக்களாக நிராகரித்தார்.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய் . இவர் ராம்ப்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர … Read more