எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!!

Don't get tensed by talking about Edappadi Palaniswami..!! DTV Dhinakaran interview..!!

எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!! கோவில் திருவிழாவிற்கு நான் வந்துள்ளேன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குறித்து பேசி டென்சன் ஆக்கி விடாதீர்கள் என்று தற்பொழுது டிடிவி தினகரன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நந்தகோபாலன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வந்து கலந்து கொண்ட அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த … Read more

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!! செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரும் கவலைப்பட வேண்டாம். குட்டிக்கரணமே அடித்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகளாகி விட்டது. இந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பாஜகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததில்லை. … Read more

விரைவில் அதிமுக தினகரன் வசமாகும்..அடித்து கூறிய அண்ணாமலை..!!

Soon AIADMK Dinakaran will get hold of Annamalai..!!

விரைவில் அதிமுக தினகரன் வசமாகும்..அடித்து கூறிய அண்ணாமலை..!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் கோவை தொகுதில் போட்டியிடுகிறார். இருப்பினும் இதர வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்காக பிரச்சாரமும் செய்து வருகிறார். அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தேனியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை ஒப்பந்தகாரர்களுக்கு தாரைவார்த்து … Read more

இந்த  திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!!

இந்த  திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!! நாம் அனைவருமே ஒரு நாள் பிறக்கிறோம், நமது காலம் வந்தவுடன் ஒரு நாள் இறக்கிறோம். ஆனால் இறந்த பின்னாலும் ஒரு சிலரின் பெயர்கள் தான் இந்த பூமியில் எங்கும் வரலாற்றுச் சுவடுகளாய் நிலை பெற்று இருக்கும். சில பிரபலங்கள் ஒரே ஆண்டிலேயே அடுத்தடுத்து இறந்திருக்க கூடும். அந்த வகையில் ஒரே ஆண்டில் இறந்த மங்காத புகழை பெற்று இறந்த பின்னாலும் இன்றும் நம் நினைவில் நிற்கும் சில … Read more

கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!!

The major turning point in the Koda Nadu case!! Culprits will be caught Stalin's obsession!!

கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!! கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு குறித்த விசாரணை தற்போது தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் 24 அன்று கொடநாட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்து பரபரப்பை எற்படுத்தியது. இதில், பல பொருட்களும், கோப்புகளும் திருடுப் போனதாக கூறப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட … Read more

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு அவரது சகோதரர் என புதிய வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

Jayalalitha's brother seeking share in her property - court orders fresh case

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு அவரது சகோதரர் என புதிய வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை, விசாரணைக்கு ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் … Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 468 கிலோ தங்க வைர நகைகள் ஏலம்!! முந்தியடிக்கும் அதிமுக நிர்வாகிகள்!!

Late Chief Minister Jayalalitha's gold and diamond jewelery auction!! AIADMK administrators who are ahead!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 468 கிலோ தங்க வைர நகைகள் ஏலம்!! முந்தியடிக்கும் அதிமுக நிர்வாகிகள்!! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது 1996 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடுத்ததை அடுத்து, அவரிடமிருந்து 146 நாற்காலிகள், 44 ஆயிரம் ஏசிகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 468 வகையான தங்கம் மற்றும் விலை மதிப்பு மிக்க வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள் போன்றவை கைப்பற்றப்பட்டது. இவரைத் … Read more

இரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்! 

இரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்!  இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற அதிமுகவில் ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் பாஜகவின் உதவிக்காக அதன் பின்னால் போவது பற்றி விமர்சகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒப்பற்ற தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் திண்டுக்கல் மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் இரட்டை இலை சின்னத்தை முதல் … Read more

பணிவு வேண்டாம், துணிவு போதும்..ஜெ நினைவு தினத்தில் தெலுங்கானா ஆளுநர் பதிவு..!

மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு தினத்தையோட்டி தெலுங்கானா கவர்னர் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2016ம் ஆண்டு உடல்நலகுறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இந்நிலையில், அவரது 6ம் ஆண்டு நினைவு நாள் இன்ரு அனுசரிக்கப்படுவதால் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெ நினைவு நாளில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தனது டிவிட்டர் … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

Auction of goods of the late former chief minister? Hearing today in the Supreme Court!

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்து வந்த பொது ஜெயலலிதா மற்றும் சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை பெங்களூர் தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.அதன்பிறகு அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்பானது ஜெயலலிதா உட்பட நான்கு பேர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் … Read more