வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!!

Exam results published.. 7 students committed suicide in 30 hours..!!

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!! ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்காக மாணவர்களுக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் அதில் எந்த பயனும் இல்லை. அந்த வகையில் 30 மணி நேரத்தில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் கடந்த … Read more

விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி!!! இனி எப்படி ஏலம் விடுவது!!?

விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி!!! இனி எப்படி ஏலம் விடுவது!!? ஏலம் விடுவதற்காக விநாயகர் கையில் வைக்கப்பட்டிருந்த 11 காலை லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இனி எப்படி ஏலம் விடுவது என்ற கவலையில் பக்தர்கள் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி தினவிழா கடந்த செப்டம்பர் 18ம் தேதி நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதற்காக பொது இடங்களில் பக்தர்கள் ஒன்றாக கூடி பெரிய … Read more

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!! 

officials-who-did-not-see-the-complaint-screaming-and-running-because-of-what-the-person-did-in-rage

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!!  தனது புகாரை கண்டுக் கொள்ளாத அதிகாரிகளுக்கு ஆத்திரத்தில் நபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அந்த நபர் தனது வீட்டினுள் புகுந்த பாம்பினை பிடித்து வந்து மாநகராட்சி அலுவலகத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கானா மாநிலத்தில் பருவமழை காரணமாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் … Read more

வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!! 

வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!!  சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் கேட்காத தங்கையை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானாவில் 22 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதான உதவி செவிலியர் படிப்பு படித்த தங்கை ஒருவர் இருக்கிறார். மேலும் இவர் ஒரு … Read more

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Youtube video caused incident to boy!! Parents in shock!!

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! தினம் தோறும் ஏராளமான அதிர்ச்சி சம்பவங்களை தொலைகாட்சியிலும், ஊடங்களிலும் பார்த்து வருகிறோம். அதுப்போலவே தற்போது அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தெலுங்கான மாநிலத்தில் உள்ள சிரிசில்லா என்னும் பகுதியில் உதய் என்ற பதினொரு வயதான சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் எப்பொழுதுமே யூடியூபில் வருகின்ற வீடியோக்களை பார்த்து அதை அப்படியே பின்பற்றி வருவது வழக்கம். இதனைத்தொடர்ந்து … Read more

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!!

The groom waited with various dreams on the first night!! Groom shocked by bride's gift!!

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!! முதலிரவில் அன்போடு காத்திருந்த மணமகனுக்கு மணமகள் கொடுத்த பரிசு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்பான உறவால் கர்ப்பமானார். ஆனால் அவரின் பெற்றோர் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக வேறு நல்ல சம்பாதனை உள்ள ஒரு மாப்பிள்ளையை தேடினர். அப்போது அவர்களுக்கு எதிர்பார்த்த படியே நொய்டாவை … Read more

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைகளை கட்டி கத்தியால் குத்தி கொலை செய்த இளம் பெண்

40 national bomb 40 knives and a famous raider arrested with a gun! Ambalam plotting to kill another raider!

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைகளை கட்டி கத்தியால் குத்தி கொலை செய்த இளம் பெண் தெலுங்கானா மாநிலம் வரங்கள் மாவட்டத்தில் உள்ள முலுகு கிராமத்தை சேர்ந்த இளம் பெண் சங்கீதா.அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் சீனு. கடந்த சில மாதங்களாக சங்கீதா எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து செல்லும் சீனு சங்கீதாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சங்கீதா வீட்டுக்கு குடிபோதையில் சென்ற சீனு நான் உன்னை திருமணம் … Read more

அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து! 6 பேர் பலியான சோகம்! 

அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து! 6 பேர் பலியான சோகம்!  அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 6  பேர் உடல் கருகி பலியான சோக சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. நேற்று இரவு அங்குள்ள … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்! இங்கு வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு!

Update released by Southern Railway! Weekly train service extension here!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்! இங்கு வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையிலும் வாரம் தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு ரயில் சேவையானது தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் செகந்திராபாத் இராமநாதபுரம் ரயில் சேவை மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 28ஆம் … Read more

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல்  தன்னுடைய காதலிக்கு முன்னாள் காதலனான தன்னுடைய நண்பர் மெசேஜ் அனுப்பியதால் அவரது தலையை வெட்டி விரல்களை வெட்டி கொடூரமாக கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்துள்ளார். நெஞ்சை உலுக்க வைக்கும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. காதல் விவகாரத்தில் நண்பனையே கொன்று இதயத்தை வெளியில் எடுத்து, பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மாணவர் … Read more