நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!! நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த மோசடி சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட `நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் முதலீடு … Read more

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்!

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி 42,000 கோடி அளவில் நிதி திரட்டி மோசடி செய்ததாக மக்கள் அளித்த புகாரின் பெயரில்,டெல்லி குற்றவியல் பிரிவு காவல்துறையினர், உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கார்வித் இன்னோவேட்டிவ் புரமோட்டர்ஸ்,என்னும் தனியார் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு எலக்ட்ரிக் … Read more