பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா?

பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு கேஸ் சிலிண்டர்களும் தானாக வெடிப்பது கிடையாது. அதனை நாம் தவறான முறையில் பயன்படுத்துவதினால் தான் வெடிக்கிறது.கேஸ் சிலிண்டர் அல்லது ரெகுலேட்டரில் கேஸ் கசியும் பிரச்சனை இருந்தால் வாயு காற்றுடன் கலந்து எளிதில் தீ பற்றக்கூடிய கலவையாக மாறுகிறது. இத்தகைய கலவை … Read more

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்!

The police released a list of violent gangs in these areas! People beware!

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்! பிரிட்டிஷ், கொலம்பியாவின் ஒருங்கிணைத்த படைகளின் சிறப்பு அமலாக்கு பிரிவினர் வான்கூவர் போலீசார் மற்றும் பிசி ராயல் கனடியன், மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த எச்சரிக்கையில் கனடாவில் வன்முறை கும்பலைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டதாகவும் அதில் ஒன்பது பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களின் … Read more

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இனி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து இணையதளம் வாயிலாகவும் ஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவற்றை செய்து வருகின்றது.   இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வந்தாலும் … Read more

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Warning...if the student brings a cell phone? The announcement made by the minister!

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வகுப்புகள் மாணவன் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் பெற்றோர்யிடம்  தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வதை அனுமதிக்க கூடாது. அதையும் மீறி செல்போன் கொண்டு வந்ததை கண்டறிந்தால் எக்காரணம் கொண்டு திருப்பி வழங்க மாட்டாது … Read more

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை! அமலுக்கு வந்த அவசர சட்டம்.!!

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை! அமலுக்கு வந்த அவசர சட்டம்.!! இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் இரவும், பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படி பணியாற்றும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் PEE என்று சொல்லக்கூடிய உடைகளை அணிந்து கடும் சிரமத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனை அணிவதற்கே குறிப்பிட்ட நேரம் தேவைப்படும் ஆகவே பணிக்கு முன்னதாகவே அதிக … Read more

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில்3,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் உத்தரவை மீறி வெளியே வருபவர்களை மக்களின் பாதுகாப்பு … Read more

தனது ஊரை காக்க எல்லையில் அமர்ந்த எல்லைச்சாமி..!! கொரோனா பாதுகாப்பில் வியக்கவைத்த இளம்பெண்.!!

தனது ஊரை காக்க எல்லையில் அமர்ந்த எல்லைச்சாமி..!! கொரோனா பாதுகாப்பில் வியக்கவைத்த இளம்பெண்.!! கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் ஊரை காக்க ஊர் எல்லையில் பாதுகாப்பு வேலி அமைத்து முக கவசத்துடன் எல்லைச்சாமி போல் ஒரு இளம்பெண் அமர்ந்துள்ள சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் 47 ஆயிரம் பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் என்ற நச்சுக்கிருமி தொடர்ந்து மக்களிடையே தீவிரமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மருத்துவர்களும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் … Read more

காவலர்களின் வலியை அறிவீர்களா.? கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்!

காவலர்களின் வலியை அறிவீர்களா.? கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்! அரசு ரீதியாக இயங்கும் அனைத்து பிரிவு துறைகளுக்கும் விடுமுறை உண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை வார்த்தையில் சொல்லாமல் வருடம் முழுக்க தனது பணியை செவ்வனே செய்யும் தமிழக காவல்துறையினர் எத்தனை நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பதை நம்மிடையே பலர் அறிவதில்லை என்றே கூறலாம். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தினாலும் அதை சரியாக ஒருங்கிணைக்கும் பணியில் போலீசார்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எங்கே எப்போது எந்த விபத்தோ, … Read more

கண்ணியம் தவறாத காவல்துறையினர்! பாதுகாப்பின் இலக்கணமாய் விவசாயிக்கு சல்யூட் அடித்த ருசிகர சம்பவம்.!! எங்கே நடந்தது தெரியுமா..??

கண்ணியம் தவறாத காவல்துறையினர்! பாதுகாப்பின் இலக்கணமாய் விவசாயிக்கு சல்யூட் அடித்த ருசிகர சம்பவம்.!! எங்கே நடந்தது தெரியுமா..?? கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மாட்டு வண்டியில் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வந்த விவசாயிக்கு போலீஸ் ஒருவர் சல்யூட் அடித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம் கலபுரகி (Kalaburagi) பகுதியில் லகப்பா (Lakappa) என்ற விவசாயி முகத்தில் துணியை கட்டிக்கொண்டி தலையில் தலைகவசத்தை மாட்டிக்கொண்டு இரண்டு மாடுகளை … Read more

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்! மலேசிய அரண்மனையில் ஊழியர்களாக பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலேசிய மன்னர் மற்றும் ராணியை தனிமைப்படுத்தி தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைத்துள்ளனர். சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா தொற்றுக் கிருமி உலக நாடுகளில் பரவி இதுவரை 22,000 பேருக்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. உலகில் முன்னேறிய நாடுகளான சைனா, இத்தாலி, அமெரிக்கா, வடகொரியா போன்ற நாடுகளில் கொரோனாவின் தீவிரம் … Read more