பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! 

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை!  பணி மாறுதல் செய்வதற்கு நாமக்கலில் கூகுள் பே மூலம் ரூ.35000 லஞ்சம் பெற்றதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் … Read more