இனிமே வரி கட்டாம ஏமாத்த முடியாது!.. புது ரூட்டில் போகும் வருமான வரித்துறை!…
எந்த நாடாக இருந்தாலும் அந்த அரசு மக்களிடம் வரியை வாங்கும். அந்த வரி பணத்தில்தான் அரசுக்கான எல்லா செலவுகளையும் செய்வதோடு, பல திட்டங்களையும் போடுவார்கள். இந்தியாவை பொறுத்தவரை மக்களிடமிருந்து அதிக வரிப்பணம் அரசுக்கு செல்கிறது. இதுபோக ஒவ்வொரு மாநில அரசுகளிடமிருந்தும் ஜி.எஸ்.டி என்கிற பெயரில் வரிப்பணத்தை மத்திய அரசு பெறுகிறது. இதுபோக பல வகைகளில் இருந்தும் மத்திய அரசுக்கு வரி பணம் செல்கிறது. குறிப்பாக தனி நபர் வருமான வரி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய … Read more