1000 கோடி எல்லாம் இல்ல! இது அதுக்கும் மேல! அமலாக்கத்துறை வட்டாரத்தில் கசிந்த தகவல்!
தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான ஊழல் பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை (ED) நடத்திய விசாரணையில், தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம், மதுபான உற்பத்தியாளர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை வழங்கிய எஸ்.என்.ஜே., கால்ஸ் போன்ற … Read more