தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Plus one general exam has started! More than 12000 people did not write the exam, the information released by the education department!

தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. கடந்த 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வும் நேற்று  11ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. … Read more

தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் செய்முறை தேர்வின் போது இந்த பொருளை எடுத்து செல்ல தடை இல்லை!

Important information published by the Examinations Movement! Students are not prohibited to carry this item during the method exam!

தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் செய்முறை தேர்வின் போது இந்த பொருளை எடுத்து செல்ல தடை இல்லை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு … Read more