ADMK

எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!
முதல்வருடன் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் மீதும் ,அமைச்சர்கள் ...

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பா? பன்னீர்செல்வம் பதில்!
வன்னியர் சமுதாயத்தினரையும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான தகவலை மறுத்திருக்கிறார் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில், 20 ...

அமைச்சர் காமராஜ் உடல்நிலை! மியாட் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலே கொரோனா தொற்றிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என ...

திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ரவுடிகள் தான்! முதல்வர் கடும் தாக்கு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அந்த சமயத்திலே, அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து ...

ஊழலைப் பற்றி விவாதிப்பதற்கு துண்டு சீட்டு இல்லாமல் கலந்து கொள்ள தயாரா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட முதல்வர்!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த இடத்திலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்து இருக்கிறார். சட்டசபை தேர்தலை ஒட்டி வெற்றி ...

சூறாவளியாய் சுழன்று அடிக்கும் எடப்பாடி அலை! எதிர்நீச்சல் போட்டு பார்க்கும் திமுக!
வரும் ஏப்ரல் ,அல்லது மே, மாதங்களில் தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மூழ்கி ...

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர்
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர் தற்போது வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு விதமான ...

உடைகிறதா அதிமுக பாஜக கூட்டணி? அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை!
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும், இடையே கூட்டணி உள்ளதா? அல்லது இல்லையா? என்ற கேள்வி இரண்டு கட்சியினர் இடையே மட்டுமின்றி அனைத்து கட்சியினர் இடையே அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கும் ...

தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!
தைப்பூச நாளன்று பொது விடுமுறை என்று அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். தமிழ் கடவுளாகிய முருகனை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசத் ...

200 இடங்களில் ஆளும்கட்சி வெற்றி பெறும்! கடம்பூர் ராஜு ஆரூடம்!
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மதுரையில் அழகிரி முழுக்க முழுக்க ஸ்டாலின் பற்றியே பேசி ...