எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் !

To whom does Corona belong in the house of Edappadi Palanisamy? Volunteers fear!

எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் ! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மனைவி ராதா வீட்டிலேயே தன்னைதானே  தனிமைப்படுத்திக் கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி இவரது மனைவியின் பெயர் ராதா. இவர் இதுவரை ஊடகங்களில் படாமல் சற்று விலகியே வருகிறார் . சாதாரண அரசியல் கட்சி தலைவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவரது … Read more

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு!

BJP-winner comforts OPS! Welcome to your hometown!

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு! அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி நடை எடுத்து வைக்க, இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என ஓ.பி.எஸ் முரண்டு பிடிக்க, ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்று புதிய தீர்மானங்களுக்கு தடை வாங்கியதன் மூலம் ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்கு தடைபோட்டார். ஆனால் அவரை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வைத்து எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதித்ததாக குற்றச்சாட்டு … Read more

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Jackpot to score for drivers and conductors! Government of Tamil Nadu announces action!

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள். திமுகவின் வாக்குறுதி பட்டியலில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும் எனவும். அனைவருக்கும்  தூய்மையான குடிநீர் … Read more

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ! திமுக என்று கூறினாலே லஞ்சம்,ஊழல் தான் முதலில் நினைவுக்கு வரும்.தற்போது தேர்தலில் வெற்றி பெற்று நமது தமிழகத்தையே அவர்களிடம் அடமாணம் வைத்து விட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு நல்லது செய்வது போல புதிய திட்டங்களை அமல்படுத்தி விட்டு நாளடைவில் விலைவாசியை உயர்த்தி விட்டனர். பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறி மறுபுறம் பெட்ரோல் டீசலின் விலையும் ஏறிவிட்டது.   பால் விலை … Read more

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்!

Remove OPS from AIADMK? Interim General Secretary EPS now!

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. இந்த கோரிக்கை வந்த நாளிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸ் கிடையே பெரிய போர் ஒன்று நடந்து வருகிறது. ஒற்றை தலைமையை யார் ஏற்க போகிறார்கள் என்ற போட்டி இருவரிடமும் உள்ளது. பெரும் வாரியாக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கமே ஆதரவு … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!!

Shocking news that O. Panneerselvam's photo has been removed !!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!! சென்னையில் அதிமுகவின் புதிய பரபரப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்படும் அல்லது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நமது அம்மா நாளிதழ் தாளில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் நிறுவனர்கள் பெயர்களாக பதிப்பில் இருக்கும் .வரும் சனி கிழமையை அடுத்த … Read more

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்!

What is going to happen to the lives of 18 lakh students? Fear of parents!

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களும்  மூடப்பட்ட நிலையில் பள்ளி மற்றும்  கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. அதனால் 2020-2021 ஆம் கல்வியாண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைக்க படாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அதிமுக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது மாணவர்கள் அனைவரும் எந்த … Read more

பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடக்கிறது அதிமுகவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! எடுக்கப்போகும் முடிவு என்ன?

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜூன் மாதம் 27ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தலைமை கழகம் எம்ஜிஆர் மாளிகை கூட்ட அரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தலைமை கழக … Read more

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!!

No matter who comes, the superhero can do nothing! Jayakumar participates in the highest level sensational interview !!

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!! ஜூலை 11ஆம் தேதியில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்க்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக அனைவருக்கும் பதில் கூறியிருந்தார். அதிமுகவில் நடுத்தர தொண்டர்களும் உயர் பதவி அடையலாம்.ஜூலை 11ல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி ஒற்றை தலைமையாக … Read more

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார். விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான … Read more