கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!

கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!

உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா வைரஸின் புதிய வகைகள் தொடர்ந்து மக்களை ஆழ்த்தி கொண்டுதான் இருக்கிறது. தற்போது கொரோனாவின் புதிய வகையான ஃபிலிர்ட் வகையான கேபி2 வைரஸால் இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சுமார் 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எங்கிருந்து வந்தது இந்த ஃபிலிர்ட் – கேபி2? கொரோனா வைரஸின் வகையான ஓமிக்ரானின் துணை வகை தான் இந்த கேபி2 வைரஸ் எனும் ஃபிலிர்ட். இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் நாளுக்கு நாள் … Read more

மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

இப்பொழுதுதான் சென்னை மிகப் பெரிய ஆபத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றது. ஆனால் மறுபடியும் கொரோனா வரும் என்று சொல்லி முன்னால் அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் பாஸ்கர் மீண்டும் கொரோனா வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனாவின் மறு வளர்ச்சி பரவி வருவதாகவும் அது மூன்று நான்கு நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடுவதாகவும் செய்தியாளர்கள் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாஸ்கரிடம் கேட்டுள்ளார்கள். … Read more

அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க!

அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க!

அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க! சீனா என்றாலே நோயை பரப்பும் நாடு என்று அழைக்கும் அளவிற்கு அந்நாட்டில் டஜன் கணக்கில் நோயைகள் உருவாகி வருகிறது. இதற்கு அந்நாட்டின் உணவுமுறை மற்றும் டெக்னாலஜி என்ற பெயரில் புதிதாக எதையாவது ஒன்றை உருவாக்கி வருவதும் தான். மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் உணவு முறை ரொம்பவே மாறுபட்ட ஒன்றாக தான் இருக்கிறது. நாம் கண்டு அஞ்சும், அருவருக்கும் பிராணிகளை சமைக்காமலும் பாதி … Read more

மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!!

Corona test starts again!! Director of Health Information!!

மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!! நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கரோனா என்ற கொடிய நோய் நம் அனைவரையும் வாட்டி வதைத்து வந்தது. உலகம் முழுவதும் இந்த கொடிய நோயால் கோடிக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அதை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து வந்த நிலையில், … Read more

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more

கரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Important information about the spread of Corona!! Notification of Central Health Department!!

கரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து பரவ ஆரம்பித்த ஒரு கொடிய நோய் தான் கரோனா. இது உலகத்தில் ஒரு நாடு பாக்கி இல்லாமல் அனைவரையும் சூறையாடிக் கொண்டிருந்தது. இதனால் நாள்தோறும் ஒரு நாடு விடாமல் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மக்கள் இந்த கரோனாவால் பாதித்து உயிரிழந்த சம்பவம் உலகையே திக்கு முக்கு ஆடச்செய்தது. அந்த வகையில் 2020 ஆம் … Read more

ஆரதவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

Medical insurance scheme for underprivileged children!! Important information given by the minister!!

ஆரதவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!! தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவிற்கான தடுப்பூசி எதுவும் இல்லாத நிலையில், பாதிப்புகள் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குழந்தைகளுக்கு பல நலத்திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் அந்த குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடும் ஒன்று. அதன்படி அவர்களுக்கு எந்தவித கட்டணமும் … Read more

கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!!

கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!!

கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது! 2019ம் ஆண்டில் சீனாவில் தொடங்கிய கோவிட்19 தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இன்று வரை உள்ளது. இதற்கு மத்தியில் கோவிட் 19 தொற்றை விட பயங்கரமான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நோய் தொற்று ஏற்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் … Read more

7 குழந்தைகள் பெற்றால் 1 கோடி ரூபாய் பரிசு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

7 குழந்தைகள் பெற்றால் 1 கோடி ரூபாய் பரிசு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

7 குழந்தைகள் பெற்றால் 1 கோடி ரூபாய் பரிசு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! தம்பதிகள் 7 குழந்தைகள் பெற்றால் அவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 1200000 ரூபாய் வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரானா பாதிப்பால் அங்கு மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இந்த பாதிப்பு சீனா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. சீனாவில் … Read more

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது. ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் முடிவிற்கு வந்துவிட்டதாக ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விறுவிறுவென அதிகரித்து வந்த கொரோனா இன்று 97 ஆக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா … Read more