உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா… நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்… 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்... 

  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா… நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்…   நம் உடலில் குறைவாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   நமக்கு ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது தான். நாம் அனைவரும் தற்போதைய காலத்தில் நேய் எதிர்ப்பு சக்தி குறைவாக … Read more

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்… இதன் மற்ற நன்மைகள் என்னென்ன… 

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்... இதன் மற்ற நன்மைகள் என்னென்ன... 

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்… இதன் மற்ற நன்மைகள் என்னென்ன…   உடலுக்கு பல நன்மைகளை தரும் சூரிய காந்தி விதைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வேம். இதில் என்ன சத்துக்கள் இருக்கின்றது என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்று தெரிந்து கொள்வோம்.   சூரியகாந்தி பூவில் இருந்து நமக்கு கிடைக்கும் சூரியகாந்தி விதைகள் பல நன்மைகளை நமக்கு கொடுக்கின்றது. மேலும் பல ஊட்டச்சத்துக்கள் இந்த சூரியகாந்தி விதைகளில் உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் இந்த விதைகளில் … Read more

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்     உயிரைப் பறிக்கும் நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு.கடந்த 10,15 வருடங்களுக்கு முன் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக மாரடைப்பு இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி கொண்டிருக்கின்றது.மேலும் மாரடைப்பு இன்றைய சூழலில் சாதாரணமாகி விட்ட நிலையில்,இது குறித்த போதிய விழிப்புணர்வோ,உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றிய புரிதலோ பெரும்பாலானவர்களுக்கு இல்லை … Read more

வாய்ப் புண்ணால் ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியவில்லையா… அப்போ வாய்ப்புண் குணமாக இதை பண்ணுங்க!!

வாய்ப் புண்ணால் ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியவில்லையா... அப்போ வாய்ப்புண் குணமாக இதை பண்ணுங்க!!

  வாய்ப் புண்ணால் ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியவில்லையா… அப்போ வாய்ப்புண் குணமாக இதை பண்ணுங்க…   நமக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த ஒரு உணவுப் பொருளையும் சாப்பிட முடியாத நிலைமை ஏற்படுகின்றது. இந்த வாய்ப்புண்ணை குணப்படுத்துவதற்கு நாம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். கீரை வகைகளை வாங்கி சாப்பிடுவோம்.   இது மட்டுமில்லாமல் வாய்ப்புண் குணமாக வேண்டும் என்று மருத்துவரை அணுகுவோம். மருத்துவர் ஏற்கனவே உள்ள வாய்ப்புண் குணமாக மருந்து கொடுப்பார். ஆனால் வாய்ப்புண் … Read more

இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா… அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்!!

இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா... அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்!!

இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா… அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்…   நாகரிகம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருக்கும் நாம் ஒழுங்கற்ற உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். இதனால் நம் உடலில் நன்மைகள் கிடைப்பது குறைந்து தீமைகள் தான் அதிகரிக்கின்றது. இந்த சிறிய அளவு தீமைகள் நாளடைவில் பெரிய அளவாக உயிரிழப்பு கூட ஏற்படும் நிலைமையில்தான் நாம் உள்ளோம்.   இந்த காலத்தில் இதய நோயால் இறப்பவர்கள் தான் அதிகம். அதற்கு காரணம் இதயத்திற்கு இரத்தம் … Read more

உங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா… அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க!!

உங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா... அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க!!

  உங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா… அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க…   வயதானவர்களுக்கும் சரி சிறிய வயதுள்ளவர்களுக்கும் சரி மூட்டுவலி என்பது தற்போதைய காலத்தில் அனைவருக்கும் உள்ளது. இந்த மூட்டு வலியை குணப்படுத்த நாம் பலவிதமான எண்ணெய்களை வாங்கி மூட்டுகளில் தேய்த்திருப்போம். பலவித சிகிச்சைகளையும் எடுத்திருப்போம். ஆனால் மூட்டுவலி என்பது அப்படியேதான் இருக்கும்.   மேலும் பலர் வலி என்றாலே மாத்திரை எடுத்துக் கொள்கிறார்கள். எந்த வலியாக இருந்தாலும் தனித்தனியாக … Read more

இந்த ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடுங்க!!

இந்த ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடுங்க!!

இந்த ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடுங்க! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது.முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது.மேலும் நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.முதலில் மூட்டு வலி வர காரணம் உடல் பருமன்,முதுமை,எலும்புகளில் அடிபடுதல் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றது. … Read more

இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு மறந்தும் தண்ணீர் குடிக்கக் கூடாது… அவ்வாறு செய்தால் என்ன ஆகும்?

இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு மறந்தும் தண்ணீர் குடிக்கக் கூடாது... அவ்வாறு செய்தால் என்ன ஆகும்?

இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு மறந்தும் தண்ணீர் குடிக்கக் கூடாது… அவ்வாறு செய்தால் என்ன ஆகும்… நாம் பெரும்பாலும் எந்த ஒரு பொருள் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் முக்கியமாக பலருக்கும் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். அவ்வாறு செய்வதால் நன்மை இருக்கிறதா அல்லது தீமை இருக்கிறதா என்று தெரியாமல் நாம் அந்த பழக்கத்தை வைத்துக் கொண்டுள்ளோம். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் நமக்கு நன்மை கிடைப்பது என்பது மிகச் … Read more

உடலை குறைக்க டயட் இருப்பவர்களா நீங்கள்… இந்த 5 பழங்களையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

உடலை குறைக்க டயட் இருப்பவர்களா நீங்கள்... இந்த 5 பழங்களையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

  உடலை குறைக்க டயட் இருப்பவர்களா நீங்கள்… இந்த 5 பழங்களையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்…   உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருப்பார்கள். அதாவது அளவான உணவு, அளவான உடல்பயிற்சி என்று டயட் இருப்பார்கள். அவ்வாறு டயட் இருப்பவர்களுக்கு இந்த பதிவு ஆகும்.   உடல் எடையை வேகமாக குறைக்க டயட் இருக்கும் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் 5 பழங்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக … Read more

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!!

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!!

    செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா…   காப்பர் என்று அழைக்கப்படும் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் என்னென்ன பயன்கள் நமது உடலுக்கு கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ்ததால் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் நாம் அனைவரும் உடலில் எதோ ஒரு வியாதியுடன் வாழ்ந்து வருகிறோம். அதற்கு காரணம் நவீன … Read more