எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி! தமிழக விளையாட்டுமேம்பட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது சர்ச்சை அமைச்சராக வலம் வருகிறார்.இவர் கூறும் ஆணவக் கருத்துக்கள் அனைவரையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.முதலில் இந்து மதத்தையும்,சனாதனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கூறி மக்களின் கண்டனத்திற்கு ஆளானார். மக்கள் பிரதிநியதாக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்று,வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது என்று உதயநிதிக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கிய நிலையில் தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் … Read more

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு திமுக ஆட்சியில் உளவுத்துறையும்  தமிழக காவல்துறையும் தோல்வி அடைந்து உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டதாகவும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். கடந்த ஒரே வாரத்தில் 15 கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி உள்ளன. இதில் பெருவாரியான கொலை சம்பவங்கள் … Read more

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சித்ரா.இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் … Read more

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Job appointment through interview in charity department!! Important Announcement!!

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!! தற்போது கோவில் நிலங்களை சட்ட விரோதமாக அனைவரும் விற்று வருகின்றனர். இதை தடுக்க தினம்தோறும் இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், சென்னையில் உள்ள அம்மாயி அம்மாள் என்பவர் அடையாரில் உள்ள தன்னுடைய நிலம் ஒன்றை திருவண்ணாமலை கோவிலுக்கு எழுதி வைத்தார். தற்போது அந்த நிலம் சட்ட விரோதமாக வேறு … Read more

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!! 

What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!!  அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது ஏராளமானோர்க்கு வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச்  சட்ட வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதனால் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மனுவை … Read more

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!!

Case against Minister Ponmudi!! Sensational verdict of Chennai Special Court!!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!! தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பொன்முடி. இவர் ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இவர் பணியாற்றும்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் இருந்த அரசாங்க நிலத்தை அபகரிக்க நினைத்ததாக இவர் மீது புகார் வந்தது. இவர் அந்த நிலத்தில் குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியே அனுப்பிவிட்டு அந்த நிலத்திற்காக போலி … Read more

மாமன்னன்” திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

மாமன்னன்" திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

“மாமன்னன்” திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!! உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “மாமன்னன்” திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இந்த மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகிவிட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனுடன் படத்தை வெளியிடுவது தொடர்பான பணிகள் … Read more

36000 ஆசிரியர்களின் பணி நியமனம்  செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!!

Appointment of 36000 teachers void!! Shock in West Bengal!!

36000 ஆசிரியர்களின் பணி நியமனம்  செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!! மேற்கு வங்கத்தில் 2011 முதல் மம்தா பானர்ஜி அவர்கள் முதலமைச்சராக இருந்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2016ம் ஆண்டு வழங்கிய பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக, … Read more

பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் வழக்கு-உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!

பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் வழக்கு-உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!

காவல்துறை அதிகாரி பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் தனது வழக்கு விவரங்களை தனக்கு வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். பல் உடைக்கப்பட்ட விவகாரம் பாதிக்கப்பட்ட அருண்குமார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது நாளை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல் பிடுங்கி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் … Read more

சந்தனகடத்தல் வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் மரணம்!

சந்தனகடத்தல் வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் மரணம்!

சந்தனகடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் முக்கியமான ஒருவர் தான் மீசை மாதையன்.மீசை மாதையனின் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். சந்தன மரங்களை வெட்டுதல், கடத்துதல் போன்ற செயல்களை செய்தபோது. வீரப்பனுக்கு உதவியாக இருந்தவர் தான் மீசை மாதையன். பின் போலிஸுக்கு பயந்து காட்டுக்குள்ளேயே தலைமறைவாகி உள்ளனர், அதில் சாமிநாதன் என்பவர், 1991 ம் ஆண்டு DCF ஸ்ரீநிவாஸிடம் பிடிபட்டார், மேலும் 1993 ல் முனியன் மற்றும் சுண்டா, எனும் இருவரையும் போலீஸார் பிடித்து  சிறையில் அடைத்துள்ளனர். பின் … Read more