அந்த ஒருவரால் ஆட்டம் கண்ட! டெல்லி அணி!

டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று இருக்கின்றது. அதோடு 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்கின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்தது இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை … Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது – மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவியதால் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்து இருக்கிறது. அது என்னவென்றால் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் அனைத்தும் 16ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் – பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார்!

இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். குஜராத் மாநிலத்தின் நீர்வழி விமானத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படுகிறது. அந்த பிரம்மாண்டமான சிலைக்கு பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை உற்சாகத்துடன் ரசித்தார்.  அதன்பின் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி பாரதியாரின் … Read more

டாஸ் வென்ற ஐதராபாத் அணி! ஆட்டத்திலும் வெல்லுமா! விறுவிறுப்பான தொடக்கம்

துபாயில் நடந்து கொண்டிருக்கும், பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் இன்றைய போட்டியில், சார்ஜாவில் பெங்களூரு, மற்றும் ஐதராபாத், அணிகள் மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கின்றது. ஹைதராபாத் அணியில் விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டு, விஜய் சங்கர் நீக்கப்பட்ட இருக்கின்றார். அதேபோல பெங்களூர் அணியின் ஸ்டைன்,ஷிவம் துபேவுக்கு பதிலாக இசுருஉதானா,நவ்தீப்சைனி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்து இருக்கின்றார்

இரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற காரணத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் புகார் அளித்து இருக்கின்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார். அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக கவசம் அணியாமல் இருந்திருக்கின்றார். இதனை … Read more

தேவரை அவமதித்த ஸ்டாலின்! வலுக்கிறது எதிர்ப்பு!

பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை என்பது தேவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதற்காக ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால், அவருக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை எங்களுடையது மு க ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் குறித்து தேவரின அமைப்புகள் மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் இதற்காக மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுபற்றி தென்னாட்டு … Read more

பள்ளிகளை திறப்பது தற்போது சாத்தியப்படாது – அமைச்சர் செங்கோட்டையன்!

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. ஏனென்றால், கொரோனா என்ற நோய் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை.  அதுமட்டுமன்றி இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் செயல் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்து முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் மாணவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் மூலமே ஆசிரியர்கள் … Read more

இந்தியாவில் முதன்முறையாக நீர்வழி விமான பயணம் – பிரதமர் துவக்கி வைத்தார்!

இந்தியாவில் முதன்முதலில் நீர்வழி விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளது. அதாவது நீர்ப்பரப்பில் இருந்து துவங்கி, நீர்ப்பரப்பிலே இறங்கும் இந்தவிதமான விமானங்கள் நீர்வழி விமானங்கள் என்றும் கடல் விமானங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நீர்வழி விமானங்கள் இந்தியாவில் தற்போது தான் முதல் தடவை இயக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அத்துடன் சபர்மதி என்ற இடத்திலிருந்து நர்மதை என்ற இடம் வரை அவர் இந்த விமானத்தில் பயணித்தார். நீர்ப்பரப்பில் இருந்து புறப்பட்டு நீர் பரப்பில் இரங்கக் கூடிய … Read more

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்!

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை, நாம்  ‘தேசிய ஒற்றுமை தினமாக’ கொண்டாடுகிறோம். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ஒரு பிரம்மாண்ட சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார். அப்பொழுது, அங்கு ஏற்பாடு செய்திருந்த கலை  நிகழ்ச்சிகளை தாளம் போட்டும், முழு உற்சாகத்துடனும் ரசித்தார். அத்துடன் … Read more

வாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!

திருச்சி அருகே பெண் ஒருவர் கணவனுக்கு தெரியாமல் மற்றொரு வாலிபரோடு தகாத உறவு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரின் வயது 44. இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். ஆஷா தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை … Read more