இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்!

Jyotika started an account on Instagram! Millions of followers!

இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்! தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. அவர் நடிகை நக்மாவின் தங்கையும் ஆவார். அவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் சிவகுமார் வீட்டு மருமகளாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு மற்ற பெண்களை போல் அல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். அவருக்கு சூர்யாவும் … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். 21 நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தன்னுடைய அசாதாரணமான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன். டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் ஸ்டெய்ன் மின்னல் வேக பந்து வீச்சு பரபரப்பாக பேசப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பான பந்துவீச்சை ஸ்டெய்ன் வெளிப்படுத்தி வந்தார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் … Read more

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு!

Sudden twist in auditor murder case! Liberation Leopards party celebrity and his friends team up!

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு! சென்னை ஆடிட்டரை கடத்திச் சென்று புதைக்கப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து ஆடிட்டரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் காரணமாகதான் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான். 48 வயதான … Read more

உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல்: 39 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்கு முப்பத்தி இரண்டு குழந்தைகள் உட்பட முப்பத்தி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கொரோனா ருத்ர தாண்டவம் இன்னும் முழுமையாக முடிவதற்கு முன்னரே உத்தர பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரத்தில் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காய்ச்சல் குறித்து விசாரணை செய்ய கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த காய்ச்சல் மணிப்புரி மற்றும் மதுரா … Read more

உத்திரப்பிரதேசத்தில் இனி இறைச்சி,மதுபானங்கள் தடை! முதல்வர் அதிரடி உத்தரவு! 

உத்திரப்பிரதேசத்தில் இனி இறைச்சி,மதுபானங்கள் தடை! முதல்வர் அதிரடி உத்தரவு! உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்களன்று மதுராவில் ஜன்மாஷ்டமியன்று மது மற்றும் இறைச்சியை உட்கொள்ளக்கூடாது என்று கூறினார்.புனிதர்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் மது மற்றும் இறைச்சியை இங்கே (மதுராவில்) உட்கொள்ளக்கூடாது என்று கருதுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை வேறு ஏதேனும் வர்த்தகத்திற்கு மாற்றுவதற்காக நிர்வாகம் ஆலோசனை மற்றும் பயிற்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஆதித்யநாத் கூறினார்.மது மற்றும் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள மக்கள் மதுராவின் பெருமையை … Read more

மன்றாடிக் கேட்கிறோம் மண் தொழிலை காப்பாற்று! சட்டசபையை நோக்கி வந்த விநாயகர் சிலை!

தமிழக அரசு நோய்தொற்று பரவலை காரணமாக காட்டி பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும், தடை விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது. நேற்று இது குறித்து அறிவிப்பை வெளியிட தமிழக அரசு இவ்வாறு தெரிவித்தது. இந்து முன்னணி தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தடைகளை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று அறிவித்து உள்ளது. இந்த சூழ்நிலையில், தான் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் இருந்து திமுகவினர் … Read more

உள்ளாட்சித் தேர்தல்! சூறாவளி பயணத்தை தொடங்கும் பாஜக தலைமை!

சென்னை உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக பாஜக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. ஒரு மேயர், பத்து நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர்கள், பதவியை பிடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வியூகம் அமைக்கப்பட்டு இருக்கிறதாம். தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க தீவிரமான முயற்சிகளை பாஜக செய்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பாஜகவின் மாநில தலைவர் முருகன் தலைமையில் சட்டசபைக்குள் பாஜக மீண்டும் அடி எடுத்து வைக்கும் சூழல் ஏற்பட்டது, இதற்குப் பின் அண்ணாமலை தலைமையில் … Read more

பெற்றோர்களே நம்புங்க! மாணவர்கள் மீது உங்களுடைய அக்கறை எங்களுக்கும் இருக்கிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயமில்லை காலை ஒன்பது முப்பது மணி அளவில் பள்ளி தொடங்கி மாலை மூன்று முப்பது மணி வரையில் வகுப்புகள் நடக்கும் வாரத்தில் ஆறு தினங்கள் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கின்றார். அதே போல ஒரே நாளில் 5 வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுக்கப் படும். விளையாட்டு நேரம் ஒதுக்க படாது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர். மாணவர்களுடைய பாதுகாப்பை தமிழக அரசு நிச்சயம் உதவி … Read more

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்!

The tyrant who killed in the middle of the road because his girlfriend did not consent to the marriage! That too is beheading frenzy!

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்! பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய இளம் பெண் அனிதா. இவர் சொந்த ஊர் ஆந்திர மாநிலம். ஆனால் பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் என்ற 27 வயது நபரும் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் இரண்டு பேரும் வேலை செய்ததன் காரணமாக அவர்கள் … Read more

கடந்த ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்ற பித்தலாட்டம்! புதிய குண்டை போட்ட அமைச்சர்!

வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரி செலுத்துவது எளிமையாக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு உள்ளிட்டவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார். தமிழ்நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியிருக்கின்றார். மதுரையில் … Read more