பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!

The baby on the balcony! Death due to mother's carelessness!

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்! சென்னை மண்ணடியில், இப்ராஹிம் சாஹிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி. யாஸ்மின் என்பவரை திருமணம் செய்து தம்பதிகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்றாவது குழந்தை ஆபியா. அந்த குழந்தை நேற்று இரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் யாஸ்மினும் உடனே விளையாடியுள்ளார். பின் சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை கவனிப்பதற்காக தாய் சமையல் அறைக்குள் … Read more

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்!

The action taken by the photographer for not providing food! Tragedy in marriage!

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்! நம்மில் பலருக்கு உணவு தான் மிக முக்கியமான ஒன்று. அது இல்லாவிட்டால் சிலருக்கு வேலையே ஓடாது. ஏன் ஒன்றுமே ஓடாது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு உணவு சாப்பிடாவிட்டால் நாமெல்லாம் ஒரு மிருகங்கள் ஆகவே ஆகிவிடுவோம் என்ற நிலையில் தான் உள்ளோம். நிறைய மீம்களில் கூட எனக்கு சோறு தான் முக்கியம் என்ற ஸ்டேட்மென்ட் அடிக்கடி உறுதி செய்து கொண்டே இருந்தார்கள் சில மீம்ஸ் … Read more

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை!

Prize money announced for the Paralympian! It is a tragedy that has not been achieved for many years!

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை! ஒவ்வொரு வருடமும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அம்மாநில அரசுகளும் அவர்களது தகுதியை பொறுத்து சிறப்பு பதவிகளும், சிறப்பு கௌரவங்களும் வழங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவைச் சேர்ந்த வருண் சிங் பாட்டி உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். … Read more

சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்!

Support actor who made such a career due to lack of proper income! Police in action!

சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்! கஞ்சா அல்லது போதைப்பொருள் என்றாலே நைஜீரியாவை சேர்ந்த சிலர் தான் அந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று சொல்வோம். அங்கிருந்து வந்த ஒரு கலாசாரம் தான் அது என்றும் ஒரு தகவல் பலரால் சொல்லப் படுகிறது. அப்படி நைஜீரியாவை சேர்ந்த காக்வின் மெல்வின் என்ற நபர் சிங்கம் 2 படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்தவர். நாம் பெரும்பாலும் படங்களில் … Read more

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி!

Crores received from banks! Action taken by the crime branch police!

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி! உண்மையாக நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்க வேண்டி வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். இதற்கும் நாம் உண்மையான பத்திரங்கள் வைத்திருப்போம். அனைத்து தேவையான ஆதாரங்களையும் வைத்து இருப்போம். ஆனால் நம்மை மதிப்பார்கள் என்கிறீர்கள்? என்னவோ அவர்களிடம் இருந்து கடன் கேட்பது போல பேசுவார்கள். ஆனால் ஏமாற்றுப் பேர்வழிகளை மட்டும் எப்படி நம்பி அப்படி … Read more

ஐபிஎல் போராடி தோற்ற ராஜஸ்தான் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடந்த 43வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், சந்தித்தன இதில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி உதவி ஒரு பந்து வீச்சை தேர்வு செய்தார், இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் … Read more

பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாத பகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது இந்த சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவு நோய் தொற்று பாதிப்பு குறைந்ததன் பெயரில் தளர்த்தப்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது இதன்காரணமாக, அத்தியாவசிய கடைகள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட பலரும் செயல்படத் தொடங்கின இந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியும் நாடு முழுவதும் மிக தீவிரமாக … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தலை எந்த தேர்தலாக இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், கூட பிரச்சாரங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். இது இந்தியா முழுவதும் காலம் காலமாக நடைபெற்று வருவது தான். ஆனால் தற்சமயம் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் இடையேயும் பொது மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, … Read more

இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர்! பரபரப்பில் சேலம் காவல்துறை!

ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தற்போது வரையிலும் பல விஷயங்களில் மிகவும் அதிரடியாக செயல்பட்டு வருகின்றார். அவருடைய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல அரசியல் கட்சி தலைவர்கள் இடையையும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரு பாசிட்டிவ் இமேஜ் இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது, அதனை கெடுப்பதற்காக தான் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, ஆனால் இதுவரையில் … Read more

கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்!

College student action! 2 killed! 6 injured!

கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்! சென்னை வில்லிவாக்கத்தில் பாடி தாதா குப்பம் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களாக 8 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும்  திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூரை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆன மலர் (வயது 33), அம்சவல்லி (40), மூர்த்தி (30) சத்யா (26), முருகேசன் (30), … Read more