பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!
பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்! சென்னை மண்ணடியில், இப்ராஹிம் சாஹிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி. யாஸ்மின் என்பவரை திருமணம் செய்து தம்பதிகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்றாவது குழந்தை ஆபியா. அந்த குழந்தை நேற்று இரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் யாஸ்மினும் உடனே விளையாடியுள்ளார். பின் சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை கவனிப்பதற்காக தாய் சமையல் அறைக்குள் … Read more