சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது, இங்கு ஒவ்வொரு மாநகராட்சி தேர்தலில் அதிமுக திமுக என மாறி மாறி கைப்பற்றி உள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியில் திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன், துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவியும் பதவி ஏற்றுக்கொண்டனர். … Read more

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!!

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!! தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதை அடுத்து அதன் கூட்டணி கட்சியான பாஜக மீது தங்களது தோல்விக்கு அவர்களுடன் கூட்டணி வைத்தது காரணம் என அதிமுக தலைகள் கூறிவந்த நிலையில், பாஜகவும் தங்கள் பங்கிற்கு அதிமுகவை கடுமையாக சாடிவந்தது.   இப்படி அதிமுக பாஜக இடையே கொழுந்து விட்டு எரிந்த வார்த்தை போர்கள் அதன் … Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! முதல்வருக்கு 25000 அபராதம்!!!

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! முதல்வருக்கு 25000 அபராதம்!!! அகமதாபாத் : பிரதமர் மோடி தொடர்பான கல்வி சான்றிதழ் வழங்கத்தேவை இல்லை என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தகவல் ஆணையர் உத்தரவு ரத்து செய்தது. மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 25,000 அபராதம் விதித்தது. பிரதமர் மோடி குறித்த கல்வி சான்றிதழ் கேட்டு பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கழைக்கழகம், குஜராத் பல்கழைக்கழகம் ஆகியவற்றிடம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரியிருந்தார். பிரதமர் மோடி 1978 ல் இளங்கலை பட்டபடிப்பு … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு  உயர்நீதிமன்றத்தால் ரத்து

பிரதமர் மோடிக்கு எதிராக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு  உயர்நீதிமன்றத்தால் ரத்து பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை தகவல்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்தும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழின் நகலை வழங்க வேண்டும் … Read more

புத்த பூர்ணிமாவுக்கு பொது விடுமுறை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

புத்த பூர்ணிமாவுக்கு பொது விடுமுறை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! கவுதம புத்தரின் பிறந்தநாளை புத்த மதத்தை சேர்ந்தவர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். புத்த பூர்ணிமாவுக்கு பொது விடுமுறை அறிவிக்க உத்தரவிடக் கோரி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜ் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வைகாசி மாதம் பெளர்ணமி அன்று கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா, இந்த ஆண்டு மே மாதம் 17 ம் தேதி … Read more

கலைஞர் என்கிற வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!!

கலைஞர் என்கிற வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!! பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துறைகளும் இன்று மக்களால் பாராட்டப்படுவதற்கு கலைஞர் எனும் வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் தான் காரணம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ், அமைச்சராக பொறுப்பேற்றப்பின் தன்னிடம் வந்த 1541 கோப்புகளில் 1536 கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 130 அறிவிப்புகளில் 117 … Read more

மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு 

மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இன்று ராம நவமியை முன்னிட்டு நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே காசிபாரா பகுதியில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் இறங்கிய கும்பல் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் அட்டூழியம் செய்தனர். வன்முறையை தடுக்கும் … Read more

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!!

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!! புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று புதுச்சேரி பேரவைக்குள் ஒரு மினி லாரி வந்து நின்றது அதில் மிகப்பெரிய அளவில் நிறைய பலாப்பழங்கள் இருந்தது. இதை கண்ட அனைவரும் ஏதோ அரசு திட்டம் எதாவது தொடஙக இருக்கின்றார்களா என ஆவலோடு பார்த்து இருந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் உதவியாளர்கள் பலாப்பழத்தினை இறக்கி ஒரு எம்.எல்.ஏவுக்கு இரண்டு பழம் என … Read more

இன்று தயிருக்கு தஹி! நாளை சாப்பாட்டுக்கு கானா – அமைச்சர் பொன்முடி கிண்டல்

Ponmudi

இன்று தயிருக்கு தஹி! நாளை சாப்பாட்டுக்கு கானா – அமைச்சர் பொன்முடி கிண்டல் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக தஹி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் தமிழ் , ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை இருந்தால் போதும். ஆங்கிலம் இருக்கிற போது இந்தி எல்லாம் தேவையில்லை. தயிரை தஹி என்கிறார்கள். நாளை சாப்பாட்டை கானா என்பார்கள். முதலமைச்சர் எடுத்த நடவ்டிக்கை காரணமாக தான் தஹி திரும்பப்பெறப்பட்டுள்ளதாக … Read more

தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக சிவி சண்முகம் எம்பி குற்றச்சாட்டு 

CVe Shanmugam

தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக சிவி சண்முகம் எம்பி குற்றச்சாட்டு விழுப்புரம் எம்.ஜி.சாலையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹீமின் குடும்பத்திற்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் சென்று ஆறுதல் கூறி அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சீரழிந்த சட்டம்- ஒழுங்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற … Read more