Breaking: திருமணத்திற்கு முன்பே இரண்டு மாத கர்ப்பம்! உடனே ரிஜிஸ்டர் மேரெஜ் செய்த பிரபல நடிகை!

Breaking: Two months pregnant before marriage! The famous actress who registered marriage immediately!

Breaking: திருமணத்திற்கு முன்பே இரண்டு மாத கர்ப்பம்! உடனே ரிஜிஸ்டர் மேரெஜ் செய்த பிரபல நடிகை! சின்னத்திரையில் பல நெடுந்தொடர் நாடகங்களில் நடித்து வந்தவர் தான் திவ்யா. இவர் கேளடி கண்மணி, மகராசி,செல்வந்தி, செல்லம்மா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அப்போது அதே தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த அரணவ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்பு ஐந்தாண்டு காலம் திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு வாழ்ந்து … Read more

என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

DMK leader is responsible for my death!! The ruling party tied the hands of the police with the power of government!

என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக! புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பெண் மீது பொய் வழக்கு போட்ட காரணத்தினால்,அவமானம் தாங்க முடியாமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமார் என்பவர் உடன் கோகிலாவிற்கு நடைபாதை பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து கோகிலா மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். … Read more

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!! மத்திய அரசு ஹிந்தியை முதல் மொழியாக மாற்றுவதில் அதிக பங்காற்றி வருகிறது. அந்த வகையில் கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை ஹிந்தியை எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பாடுகளை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், தற்பொழுது வானொலிகள் மூலமாக ஹிந்தியை திணிக்க முற்படுவது நியாயமற்றது, என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!!

Calling Rajaraja Chola a Hindu is disgusting!! Seeman's Bagheer interview!!

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!! மா.பொ சிவஞானம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சீமான் மாலை போட்டு மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் ஒருவர், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ராஜராஜ சோழனை இந்து அரசனாக பேசியது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு சீமான் கூறியதாவது, வெற்றிமாறன் சொன்னதில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் … Read more

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தற்பொழுது செங்குறிச்சி ,திருமாந்துரை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாஸ்ட் ட்ராக் முறை வந்ததால் அதிகப்படியான ஆட்கள் தேவையில்லை என்று நீக்கம் செய்யப்பட்டதாக காரணம் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் … Read more

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!! சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதி ஒன்றில் சிறுமி ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவால் இச்சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விடுதி நிர்வாகி சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி, இது குறித்து காவல் நிலத்தில் … Read more

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! 

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! 

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! நம்மிலும் பலருக்கு சைனஸ் பிரச்சனை காணப்படும். பிரச்சனை பாக்டீரியா மற்றும் அதன் தொற்றுகளால் உண்டாகும். இதனால் அடிக்கடி சளி இருமல் தும்மல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுவர். மேலும் பலருக்கு முகம் வீக்கம் அடையும், தலை பாரமாகவே காணப்படும். வெதுவெதுப்பான நீரில் ஆவி பிடிப்பது இவ்வாறு செய்வதால் தலைபாரம் குறையும். அவ்வாறு ஆவி பிடிக்கும் பொழுது யூகாலிப்டஸ் எண்ணெய் … Read more

உங்கள் உடலில் இந்த பத்து அறிகுறி இருக்கா?? கட்டாயம் ரத்தசோகை தான்!!

உங்கள் உடலில் இந்த பத்து அறிகுறி இருக்கா?? கட்டாயம் ரத்தசோகை தான்!!

உங்கள் உடலில் இந்த பத்து அறிகுறி இருக்கா?? கட்டாயம் ரத்தசோகை தான்!! நமது உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது உடல் பலம் பெற்று அடுத்த அடுத்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய இயலும். அந்த வகையில் ஆண்களுக்கு 14.0 விலிருந்து 17.5 என்ற அளவில் இருக்க வேண்டும்.இதுவே பெண்ணுக்கு 12.3 விலிருந்து 15.3 என்ற அளவில் இருக்க வேண்டும். இதற்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு ரத்த சோகை உண்டாகும். பலருக்கும் இந்த … Read more

இனி மோர் இளநீர் குடிக்க தேவையில்லை!!! இந்த 2 பொருள் போதும் 2 நிமிடத்தில் உடல் உஷ்ணம் குறைய!!

இனி மோர் இளநீர் குடிக்க தேவையில்லை!!! இந்த 2 பொருள் போதும் 2 நிமிடத்தில் உடல் உஷ்ணம் குறைய!!

இனி மோர் இளநீர் குடிக்க தேவையில்லை!!! இந்த 2 பொருள் போதும் 2 நிமிடத்தில் உடல் உஷ்ணம் குறைய!! பலரது வேலை காரணங்களாலோ அல்லது உடல்வாகு காரணத்தாலும் உடலில் அதீத சூடு உண்டாகும். இதனால் பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க இயலும். இவ்வாறு உடல் சூடு உள்ள நிலையில் அதற்கு ஏற்றார் போல் உணவு பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதிக சூடு உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடும் பொழுது மேலும் உடல் சூடு அதிகரித்து உடலில் … Read more

காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!!

Anbumani Ramadoss, president of BAMA, is on a revival walk to urge the revival of the Chola era irrigation project!

காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டார் பக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது பொது இடங்களில் புகை புகைப்பிடிப்பது தடை என்ற சட்டத்தை இதே காந்தி ஜெயந்தி நாளில் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்பொழுது இது தீவிர செயல்பாட்டில் இல்லை. இதனால் புகைப்பிடிப்பவர்கள் … Read more