இனிப்பான செய்தி சொன்ன பாஜக தலைமை…! பயங்கர குஷியில் வானதி சீனிவாசன்…!

இனிப்பான செய்தி சொன்ன பாஜக தலைமை...! பயங்கர குஷியில் வானதி சீனிவாசன்...!

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பின் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். அந்த பட்டியலில் வானதி சீனிவாசன் அவர்கள் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். … Read more

அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்...! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ச்சியாக சுவரொட்டிகள் அடித்து விருப்பம் தெரிவித்து வரும் ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய் சில பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கின்றார். சினிமாவில் மட்டும் நடித்து வந்த ரஜினியை அரசியலில் குரல் கொடுக்க வைத்தது ஜெயலலிதா, அதுபோன்று திரைப்படங்களில் ஒரு சாக்லேட் ஹீரோவாக தெரிந்த நடிகர் விஜய் அவர்களை அரசியலுக்கு வழி மாற்றியது, திராவிட முன்னேற்ற கழகம் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர் மன்றத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்க திமுக … Read more

உடனடியாக சட்டத்தை நிறைவேற்றுங்கள்…! டாக்டர் ராமதாஸ் கோரிக்கை…!

உடனடியாக சட்டத்தை நிறைவேற்றுங்கள்...! டாக்டர் ராமதாஸ் கோரிக்கை...!

இணையதள சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக அரசு உடனே அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவர் மகன் குமரேசன் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் பெரம்பூர் அருகே தன்னுடைய நண்பர்களுடன் வாடகை வீட்டில் குடியிருந்து. வந்தார் இணையதள ரம்மி விளையாட்டில் பங்கு கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த அவர் நெடுநாட்களாக அவருடைய சொந்த ஊருக்கு வராமல் இருந்தார். என்று … Read more

கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை…! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக…!

கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை...! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக...!

எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு அதிமுகவை தவிர எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருக்கின்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணியில் சேர்ந்து இருக்கும் பாரதிய ஜனதா கட்சி சில சமயம் சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது அதேநேரம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் … Read more

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…! பதுங்கிய திமுக முக்கிய புள்ளி…!

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...! பதுங்கிய திமுக முக்கிய புள்ளி...!

திமுக கோயம்புத்தூர் மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கோவை மாநகரம் திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர், பையா கவுண்டர் எனும் ஆர் கிருஷ்ணன் கடந்த 2016ஆம் வருட தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருந்தார். கோயம்புத்தூர் … Read more

திடீர் திருப்பம்…! நடிகை குஷ்புவை கதறவிட்ட திருமாவளவன்…!

திடீர் திருப்பம்...! நடிகை குஷ்புவை கதறவிட்ட திருமாவளவன்...!

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னை ஊர் ஊராக அதை வைத்து நீதிமன்றப் படியேற வைத்த திருமாவளவன் அவர்களை இப்போது பழி தீர்த்து இருக்கின்றார் என்று சொல்கிறார்கள். சென்ற 2005 ஆம் ஆண்டு இந்தியா டுடே வார இதழ் உடலுறவு சம்பந்தமான ஒரு ஆய்வு நடத்தி வெளியீடு செய்தது. அதில் திருமணத்திற்கு முன்பாகவே பல பெண்கள் உடல் உறவில் ஈடுபடுவதாக இந்தியா டுடே வார இதழ் தெரிவித்திருந்தது.அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு தமிழ் இன … Read more

பீகார் மாநில சட்டசபை தேர்தல்…! ராகுல் காந்தி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர்…!

பீகார் மாநில சட்டசபை தேர்தல்...! ராகுல் காந்தி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர்...!

வேலைவாய்ப்புகளுக்காகவும், நீதிக்காகவும் விவசாயிகளான உங்கள் வாக்கு இருக்க வேண்டும் என்று தனது வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றார் ராகுல்காந்தி. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு இடையில் கடுமையான பாதுகாப்பு, மற்றும் விதிமுறைகளுக்கு, உட்பட்டு பீகார் மாநில சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது ஒருவனா ஊரடங்கு … Read more

ஆசை வார்த்தை கூறி…! ஆட்டையை போட்ட அமமுக பெண் நிர்வாகி…!

ஆசை வார்த்தை கூறி...! ஆட்டையை போட்ட அமமுக பெண் நிர்வாகி...!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சார்ந்த ஒரு பெண்மணி அந்த கட்சியை சார்ந்தவர்களையே கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி இருப்பதாக சொல்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் இருக்கின்ற, குன்னத்தூர் பகுதியை சார்ந்தவர் ரமணி இவர் அமமுக கட்சியில் பொறுப்பாளராக இருந்து வருகின்றார். எனவே அப்பதவியை பயன்படுத்தி, அந்தப் பகுதி ஏழைப் பெண்களை ஏமாற்றி இருக்கின்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் வேலை பார்ப்பதாகவும், கட்சியின் மூலமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி கடன் தருவதாவும் பலர் புகார் … Read more

கிழித்து தொங்க விட்ட வைகோ…! மகிழ்ச்சியில் ஆளும் தரப்பு…!

கிழித்து தொங்க விட்ட வைகோ...! மகிழ்ச்சியில் ஆளும் தரப்பு...!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வர மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. என்று தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஒரு மீனவரின் மண்டை உடைந்து இருக்கிறது. பலத்த காயம் அடைந்து இருக்கிறார்கள். மீன் பிடிக்கும் … Read more

பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை…! அவர்தான் பயப்படுகிறார் ஜெயக்குமார் அதிரடி…!

பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை...! அவர்தான் பயப்படுகிறார் ஜெயக்குமார் அதிரடி...!

திருமாவளவன் அவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்திருக்கின்றார். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நவீன மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு,15 விசைபடகு மீனவர்களுக்கு சாட்லைட் கைபேசி ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மீன்வளத்துறைநிகழ்ச்சிகள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடந்தது. அதன்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக மீனவர்களின் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று, இது … Read more