ரேஷன் கடைகளில் ஆள் பிடிக்கும் திமுக…! கைகட்டி வேடிக்கை பார்க்கும் கூட்டுறவுதுறை…!

ரேஷன் கடைகளில் ஆள் பிடிக்கும் திமுக...! கைகட்டி வேடிக்கை பார்க்கும் கூட்டுறவுதுறை...!

திமுகவினர் ரேஷன் கடைகளில் சுற்றித் திரிவதாக ஒரு தகவல் தெரிய வந்திருக்கிறது இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் இணையதளம் மூலமாக கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக தான் என்று கூறப்படுகின்றது. அனைவரும் நம்முடன் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகம் ஒரு இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றது இந்த சேர்க்கை ஒரு அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது இதனை ஆரம்பித்த ஒரே வாரத்தில் சுமார் இரண்டு லட்சத்து 93 ஆயிரத்து 355 உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள். அதேநேரம் பல … Read more

திருமாவளவனுக்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின்…! அவர் இவ்வளவு வன்மம் நிறைந்தவரா…!

திருமாவளவனுக்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின்...! அவர் இவ்வளவு வன்மம் நிறைந்தவரா...!

திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காவல்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீதான எடப்பாடி அரசின் சைபர் கிரைம் காவல்துறையினர் ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருப்பது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் வன்மம் நிறைந்த செயல்பாடு என்று தான் காட்டுகிறது என தெரிவித்திருக்கிறார். திருமாவளவன் ஐரோப்பிய பெரியார் அம்பேத்கர் … Read more

கேட்பாரற்றுக் கிடக்கும் தமிழகம்…! தூக்கி நிறுத்த துடிக்கும் திமுக…!

கேட்பாரற்றுக் கிடக்கும் தமிழகம்...! தூக்கி நிறுத்த துடிக்கும் திமுக...!

சென்னை கிண்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் போராட்டத்தின் பொழுது அப்போராட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அப்புறம் என்ன அவியலா என்று விமர்சனம் செய்து இருக்கின்றார். இளங்கலை மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகின்றது இந்தப் போராட்டத்தில் … Read more

திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாரா காடுவெட்டி குருவின் மகன்…! உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணி என்ன…?

திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாரா காடுவெட்டி குருவின் மகன்...! உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணி என்ன...?

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கணவன் சந்தித்து பேசி இருக்கின்றார். சட்டசபைத் தேர்தல் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் வரவிருக்கும் இந்த நிலையில் அதிமுக திமுக போன்ற முக்கிய கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி இருக்கிறார்கள் அதில் வேறு கட்சியினை சார்ந்த ஏராளமானோர் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் மாறி மாறி இணைந்து வருகின்றார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் … Read more

மதுரை வீரன் போல் ஆட்டம் காட்டும் ஆளுநர்…! ஆட்டுக்குட்டி போல் வாலாட்டும் ஆளும் தரப்பு ஸ்டாலின் பரபரப்பு பேச்சு…!

மதுரை வீரன் போல் ஆட்டம் காட்டும் ஆளுநர்...! ஆட்டுக்குட்டி போல் வாலாட்டும் ஆளும் தரப்பு ஸ்டாலின் பரபரப்பு பேச்சு...!

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒரு சட்ட மசோதா சட்டப் பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது அந்த சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார் சட்ட மசோதாவானது நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேலாக ஆகியும் … Read more

முதல்வர் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை…! தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க திட்டம்…?

முதல்வர் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை...! தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க திட்டம்...?

கொரோனா நோய் தொற்று காரணமாக போடப்பட்டிருக்கும் ஊரடங்கு இதுவரை தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்திருக்கின்றது அந்த வகையில் இந்த ஊரடங்கில் மேற்கொண்டு என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி அன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார் தமிழக முதல்வர். எதிர்வரும் 28 ஆம் தேதி அன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடனும் அன்று மாலை மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தவிருக்கின்றார் தமிழக முதல்வர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரையரங்குகளின் திறப்பு சம்பந்தமாகவும் சென்னை புறநகர் … Read more

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…! விஜயதசமி வாழ்த்து…!

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...! விஜயதசமி வாழ்த்து...!

விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகைகள் நாளைய தினம் கொண்டாடப்பட இருப்பதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்த்து குறிப்பில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை நன்னாளை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடவிருக்கும் உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வில் பல வெற்றிகளை அடைந்து சிறப்போடும் … Read more

உருப்படியாக தலைப்பாகை கூட கட்டத் தெரியாத ஒருவர் எப்படி முதல்வராக முடியும்…! அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கிண்டல்…!

உருப்படியாக தலைப்பாகை கூட கட்டத் தெரியாத ஒருவர் எப்படி முதல்வராக முடியும்...! அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கிண்டல்...!

எதிர்க்கட்சித் தலைவர் ராசி இல்லாதவர் எனவும் அவர் முதல்வர் ஆகவே முடியாது எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்திருக்கின்றார். மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் அதிமுக தேர்தல் கமிட்டி உறுப்பினர்களுடைய ஆலோசனைக் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் யோக்கியமானவரும் அல்ல புத்திசாலியும் அல்ல அவருடைய தகப்பனார் கருணாநிதி வல்லவர்தான் ஆனாலும் நல்லவர் என்று … Read more

வெகுவாக குறைந்த நோய் தொற்று…! நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொதுமக்கள்…!

வெகுவாக குறைந்த நோய் தொற்று...! நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொதுமக்கள்...!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3057 அவர்களுக்கு குருநாதரை உறுதியானவை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 3 ஆயிரத்து 750 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய தினசரி இவற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்து இருக்கின்றது 57 நபர்களுக்கு மட்டுமே இன்றைய குழு மாற்ற புதிதாக ஏற்பட்டிருக்கின்றது எனவே மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நோய்த் தொற்றின் பாதிப்பு சென்னையிலும் கணிசமாக குறைந்திருக்கிறது என்று ஒரே நாளில் 844 அவர்களுக்கு மட்டுமே புதிதாக … Read more

புதுசு கண்ணா புதுசு…! இனி எல்லாமே புதுசு…!

புதுசு கண்ணா புதுசு...! இனி எல்லாமே புதுசு...!

ரூபாய் 861. 90 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணி இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கும் என்று மக்களவை செயலாளர் தெரிவித்திருக்கின்றார். மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது இருந்து வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை போன்று ஒரு புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவத்தில் கட்டப்பட இருக்கின்றது மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது அதற்கு ஏற்றார்போல சுமார் 1400 பேர் வரை அமர்வதற்கான வசதியுடன் கூடிய புதிய … Read more