Sakthi

யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது! பாமக நிறுவனர் வேதனை!
மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடிப்பதற்கு ...

கொங்குமண்டலம் அதிமுகவிற்கா…? திமுகவிற்கா…? மல்லுக்கட்டும் தலைமைகள்…!
திமுகவும் சரி அதிமுகவும் சரி ஒரு சில கட்சிகளை ஓரங்கட்டி வைத்து விட்டு இறங்கினால் கொங்கு மண்டலத்தை தங்களிடம் மொத்தமாக தக்க வைத்துக்கொள்ள முடியும் என அரசியல் ...

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று பாஜகதான் முடிவு செய்யும்…! எல் முருகன் ஆவேச பேட்டி…!
தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல் ...

பிறந்தநாளை கொண்டாடும் மத்திய அமைச்சர்…! வாழ்த்து மழையில் நனைத்த முதல்வர்…!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பிறந்தநாளை எடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.எல். முருகன், அண்ணாமலை ...

அரசு விழாவில் துணை முதல்வரின் புகைப்படம் புறக்கணிப்பு…! ஆதரவாளர்கள் கொந்தளிப்பு…!
திருச்சி அருகே இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் நேற்றைய தினம் நடந்த ஒரு அரசு விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டார். ...

ஸ்டாலின் தேவையில்லாமல் பேசுகிறார்…! உதாசீனம் செய்த அமைச்சர்…!
நடிகர் விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படுமானால், அதை நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். ஆவடி ஜே.பி ...

மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் மத்திய அரசு…! காங்கிரஸ் கடும் தாக்கு….!
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விடவும், கட்டணம் 30% அதிகமாக இருக்கிறது என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பண்டிகை ...

உண்மையென நிரூபித்தால் விவாதத்திற்கு நான் ரெடி…! வி.பி.துரைசாமி விளாசல்…!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேளாண் சட்ட திருத்த மசோதா சம்பந்தமாக கலந்தாய்வு மற்றும் கருத்துப் பரிமாற்ற கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் ...

முதல்வரை சந்தித்த சிங்கப்பூர் தூதர்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூரின் தூதர் சைமன் வாங் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது, சென்னையில் அமையவிருக்கும் சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டல் ...