யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது! பாமக நிறுவனர் வேதனை!

யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது! பாமக நிறுவனர் வேதனை!

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடிப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதைப் பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா சம்பந்தமாக ஒரே நாளில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முடிவுசெய்ய இயலும் ஆனாலும் முதன்முறையாக இதற்கான பரிந்துரை கடந்த ஜூன் … Read more

காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்…! முதல்வர் உறுதி…!

காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்...! முதல்வர் உறுதி...!

புதுக்கோட்டை மாவட்டம் ஐ டி சி ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து கார் மூலமாக விராலிமலை சென்றடைந்தார். அங்கே சுமார் 100 கோடி மதிப்பிலான 55 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு இருக்கின்ற ஐடிசி தொழிற்சாலையினை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழிற்சாலை மூலமாக அந்த மாவட்டத்தில் உள்ள 2200 … Read more

கொங்குமண்டலம் அதிமுகவிற்கா…? திமுகவிற்கா…? மல்லுக்கட்டும் தலைமைகள்…!

கொங்குமண்டலம் அதிமுகவிற்கா...? திமுகவிற்கா...? மல்லுக்கட்டும் தலைமைகள்...!

திமுகவும் சரி அதிமுகவும் சரி ஒரு சில கட்சிகளை ஓரங்கட்டி வைத்து விட்டு இறங்கினால் கொங்கு மண்டலத்தை தங்களிடம் மொத்தமாக தக்க வைத்துக்கொள்ள முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர் அதோடு திமுகவினர் அருந்ததியர் சமூகத்துக்கான ஓட்டுக்களை கவர்வதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்து வருகிறார்கள். கொங்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாளர் சமூக மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் அது போல முதலியார் மற்றும் அருந்ததியினர் ஆகியோரும் பெரும்பான்மையாக இருந்து வருகிறார்கள் ஆகவே … Read more

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று பாஜகதான் முடிவு செய்யும்…! எல் முருகன் ஆவேச பேட்டி…!

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று பாஜகதான் முடிவு செய்யும்...! எல் முருகன் ஆவேச பேட்டி...!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எங்களுடன் அக்கட்சியினர் ஆலோசனை செய்யவில்லை என பாரதிய ஜனதா வருத்தத்தில் இருக்கின்றதா என்பது இதுவரை தெரியவில்லை. ஏனென்றால் பாஜக தலைவர்கள் அனைவருமே எடப்பாடி … Read more

பிறந்தநாளை கொண்டாடும் மத்திய அமைச்சர்…! வாழ்த்து மழையில் நனைத்த முதல்வர்…!

பிறந்தநாளை கொண்டாடும் மத்திய அமைச்சர்...! வாழ்த்து மழையில் நனைத்த முதல்வர்...!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பிறந்தநாளை எடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் திரு அமித்ஷாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைய தினம் தன்னுடைய 56 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள், அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அமித்ஷா அவர்களுக்கு … Read more

அரசு விழாவில் துணை முதல்வரின் புகைப்படம் புறக்கணிப்பு…! ஆதரவாளர்கள் கொந்தளிப்பு…!

அரசு விழாவில் துணை முதல்வரின் புகைப்படம் புறக்கணிப்பு...! ஆதரவாளர்கள் கொந்தளிப்பு...!

திருச்சி அருகே இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் நேற்றைய தினம் நடந்த ஒரு அரசு விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் அவர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருச்சி உள்பட 6 மாவட்டங்களை சார்ந்த 525 தனியார் பள்ளிகளுக்கு, இரண்டு வருடங்களுக்கான அங்கீகார சான்றிதழ்களை வழங்கியுள்ளார், இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், தமிழக துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் … Read more

ஸ்டாலின் தேவையில்லாமல் பேசுகிறார்…! உதாசீனம் செய்த அமைச்சர்…!

ஸ்டாலின் தேவையில்லாமல் பேசுகிறார்...! உதாசீனம் செய்த அமைச்சர்...!

நடிகர் விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படுமானால், அதை நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகில் சரஸ்வதி நகர் பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக, வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வுகளை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ஐந்து முக்கிய அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசிய … Read more

மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் மத்திய அரசு…! காங்கிரஸ் கடும் தாக்கு….!

மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் மத்திய அரசு...! காங்கிரஸ் கடும் தாக்கு....!

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விடவும், கட்டணம் 30% அதிகமாக இருக்கிறது என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் மொத்தமாக 392 சிறப்பு ரயில்கள் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விட கட்டணம் அதிகமாக இருக்கின்றது, என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிறப்பு ரயில்களில் கட்டண உயர்வை காரணம் காட்டி, … Read more

உண்மையென நிரூபித்தால் விவாதத்திற்கு நான் ரெடி…! வி.பி.துரைசாமி விளாசல்…!

உண்மையென நிரூபித்தால் விவாதத்திற்கு நான் ரெடி...! வி.பி.துரைசாமி விளாசல்...!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேளாண் சட்ட திருத்த மசோதா சம்பந்தமாக கலந்தாய்வு மற்றும் கருத்துப் பரிமாற்ற கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் மாநில துணை தலைவர்கள் விபி துரைசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.பி துரைசாமி அவர்கள், திமுகவும் காங்கிரசும் விவசாய சட்டத் திருத்த மசோதாவின் பெயரில் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களிடம் கூறி வருகிறார்கள். என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் வயலில் … Read more

முதல்வரை சந்தித்த சிங்கப்பூர் தூதர்

முதல்வரை சந்தித்த சிங்கப்பூர் தூதர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூரின் தூதர் சைமன் வாங் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது, சென்னையில் அமையவிருக்கும் சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டல் லேண்ட் நிறுவன வளாகத்தில் நடுவதற்கான மரக்கன்றுகளை கேபிடல்லேண்ட் நிறுவனத்தின் ஹெட் சி.வேலனிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார்.