நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு முன்பு..இந்த வேலையா செய்தார்.? வெளியான தகவல்.!!

நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு முன்பு..இந்த வேலையா செய்தார்.? வெளியான தகவல்.!!

நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா- நாக சைதன்யா … Read more

நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்.!!

நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்.!!

நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப் படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஒரு சில காரணங்களால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில் தற்போது சபாபதி திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வெளிவந்துள்ளது. இந்த … Read more

மாஸாக வெளியான ரஜினி நடித்துள்ள அண்ணாத்த டீசர்.!!

மாஸாக வெளியான ரஜினி நடித்துள்ள அண்ணாத்த டீசர்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் … Read more

Breaking: இனி வாரத்தின் ஏழு நாட்களிலும் கோயில் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதி.!!

Breaking: இனி வாரத்தின் ஏழு நாட்களிலும் கோயில் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதி.!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இனி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் கோவிலுக்கு செல்லவும், ஞாயிற்றுக்கிழமையில் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள், பெரிய நிகழ்ச்சிகள் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான தடைகள் தொடர்கிறது. மேலும், … Read more

கடனை திருப்பி கட்டாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல்- நீதிமன்றம் அதிரடி.!!

கடனை திருப்பி கட்டாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல்- நீதிமன்றம் அதிரடி.!!

நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம். சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் ஆசியான என்ற அப்பார்ட்மெண்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் வீடு வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு இந்துஜா லைலாண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒய்.ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி கடனாக வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் வாங்கிய சில மாதங்கள் மட்டும் தவணையை கட்டியுள்ளார். அதன்பிறகு தவணைப் … Read more

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!!

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!!

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கும், தேமுதிக சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி … Read more

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு.!!

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான … Read more

ஒரே நாளில் ரூ.36,000 தாண்டிய தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

ஒரே நாளில் ரூ.36,000 தாண்டிய தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது … Read more

மாணவனை கொடூரமாக அடித்து,காலால் எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

மாணவனை கொடூரமாக அடித்து,காலால் எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவனை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து, காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உளாள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பள்ளி ஆசிரியர் அவனை முட்டி போட வைத்துள்ளார். அதன்பிறகு, அங்கு இருந்த பிரம்பால் அந்த மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரியர் அந்த மாணவனை தனது கால்களால் எட்டி உதைத்தும் … Read more

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பிக்கு 27ம் தேதி வரை காவல்.!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பிக்கு 27ம் தேதி வரை காவல்.!!

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை பிற்பகல் வரை போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்துள்ளது. அதன் காரணமாக கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி ஆலை … Read more