28 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 28 லட்சத்து 30 ஆயிரத்து 82 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

Gummidipoondi Lovers under Drone Camera-News4 Tamil Online Tamil News

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக விலகலை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடைபிடித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசின் … Read more

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த மற்ற அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், மக்களால் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக நாளுக்கு நாள் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 1755 ஆக உயர்ந்துள்ளது.    கொரோனா … Read more

நாய் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முயற்சி

Corona Infection find by Dog

நாய் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முயற்சி கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டு மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.உலகம் முழுவதும் 27 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.1.9 லட்சம் நபர்கள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டு பிடிப்பதை விட, வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நபரை கண்டறிந்து அவர்களை தனிமை படுத்துவதை தான் ஒவ்வொரு நாடுகளும் … Read more

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!! கொரோனா பாதிப்பு காலத்தில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் செலுத்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு ஒருவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் 2 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதோடு வேலை இழந்தும், வருமானம் இன்றியும் தவித்து … Read more

டாக்டர் வில்சன் விவகாரத்தில் கிறிஸ்துவ மத சிக்கல் உள்ளது : சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சகர்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் வில்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்டர் வில்சன் கிறிஸ்துவர் என்பதால் அவரை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர் வில்சனின் உடல் அவரது மனைவி மகன் மற்றும் ஒரு மருத்துவருடன் ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடியிருந்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸில் வந்த அவரது உடலை அடக்கம் செய்ய … Read more

நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றமும் பல்வேறு தருணங்களில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதை வலியுறுத்தும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று “இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து: … Read more

கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்!

கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்! சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கோயிலுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று பேசிய நடிகை ஜோதிகாவிற்கு இணையம் முழுக்க எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழாவில் கலந்துகொண்டு கோயிலை பற்றி ஜோதிகா பேசிய வீடியோ சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நடிகை ஜோதிகா கூறியதாவது; தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் … Read more

அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அதிர்ச்சியில் முதல்வர்!

Minister Affected by Corona

அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அதிர்ச்சியில் முதல்வர்! சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.அந்த வகையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தான் கொரோனா தொற்றை தடுக்க உதவும் முக்கிய நடவடிக்கையாக சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு … Read more