“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ)

“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ) ஊரடங்கு தூய்மை பணியில் ஈடுபடும் மூதாட்டி ஒருவர் கொரோனாவை பற்றி பேசிய நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அரசு தீவிரமான கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை விட புதுவையில் கொரோனா பாதிப்பு மிக குறைவு. இதுவரை அங்கு 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக … Read more

பள்ளி மாணவியை கற்பழித்த பாஜக உறுப்பினர்! மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! முஸ்லீம் லீக் கட்சியினர் போராட்டம்!

பள்ளி மாணவியை கற்பழித்த பாஜக உறுப்பினர்! மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! முஸ்லீம் லீக் கட்சியினர் போராட்டம்! நான்காம் வகுப்பு படித்துவந்த மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பானூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பத்மராஜன் (45) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நான்காம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு அப்பகுதி பாஜக பஞ்சாயத்து உறுப்பினராக செய்யல்பட்டு வருகிறார். இந்நிலையில் தன்னிடம் … Read more

ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.!

ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.! ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநில வாரியான கொரோனா பதிப்பு எண்ணிக்கயால் மக்களிடையே அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. 180 … Read more

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது!

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது! மருத்துவமனைக்கு கர்ப்பிணியை ஏற்றிச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இவரது பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து உறவினர் … Read more

பொன்னி அரிசி மூட்டையில் ரேசன் அரிசியை போட்டு கொடுத்த உடன்பிறப்புகள்! திமுகவின் உள்ளே வெளியே நாடகம் அம்பலம்!

பொன்னி அரிசி மூட்டையில் ரேசன் அரிசியை போட்டு கொடுத்த உடன்பிறப்புகள்! திமுகவின் உள்ளே வெளியே நாடகம் அம்பலம்! கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட்டித்துள்ளன. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியதோடு அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாத தேவைக்கான அரிசி, எண்ணெய், பருப்புகள் மற்றும் ரூ.1,000 உட்பட கொரோனா நிவாரண பொருட்கள் வீட்டிற்கே … Read more

பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வழங்கும் சலுகை

Reserve Bank Of India-News4 Tamil Online Tamil News Today

பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வழங்கும் சலுகை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார இழப்பினை சந்தித்து வருகின்றன. இவ்வாறு உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக நிலைமையை சமாளிக்க பல்வேறு உலக நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து வந்தன. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி ரெப்போ … Read more

இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்பும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் : வெளியான பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை நீடித்துள்ளார். மேலும் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நர்வானி அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது; ‘உலக மக்களை கொரோனா வைரஸில் இருந்து … Read more

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!!

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!! ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராயம் மற்றும் மதுவிற்பனை செய்த 99 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை கைது நடவடிக்கையை அறிந்த பலர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனையடுத்து மதுபான பிரியர்கள் பலரும் மது இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் என்று … Read more

திடீர் கட்டிட விபத்தில் சிக்கிய 3 சிறுவர்கள்! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

திடீர் கட்டிட விபத்தில் சிக்கிய 3 சிறுவர்கள்! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்! மூன்றாவது மாடி பால்கனி இடிந்து விழுந்த போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் அருகே உள்ள வீட்டு வசதி குடியிருப்பு பகுதி வளாகத்தின் மூன்றாவது மாடியில் 3 இளம் சிறார்களான பவித்ரன், கவிராயன் மற்றும் அவரது நண்பன் ஜீவா உள்ளிட்டோர் பால்கனி அருகே வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டின் … Read more

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு..!! -தமிழக அரசு அறிவிப்பு

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு..!! -தமிழக அரசு அறிவிப்பு நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை தமிழக அரசு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் சமூக இடைவெளி கருதி 100 நாள் போன்ற மக்கள் கூடும் வேலைக்கு விலக்கி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வேலை செய்யும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலை பின்பற்றி நடக்க வேண்டும் … Read more