20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

Dinesh Karthik

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வான பின்னர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியகோப்பை போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் அதிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட இந்திய அணி தனிக்கவனம் செலுத்தி வருகிறது. 7 வது டி … Read more

மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு சித்திரை திருவிழா நிகழ்ச்சியின்போது நடந்த கலவரத்தில் பாலத்தை சேதப்படுத்தியதாக ரூ.18 லட்சம் இழப்பீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.   கடந்த 2013 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரை திருவிழாவை நடத்தியது. இதில் கலந்து கொள்ள … Read more

மரத்தடியில் கஞ்சா புகைக்கும் பள்ளி மாணவர்கள்! வைரலாகும் வீடியோ

Tiruvannamalai

மரத்தடியில் கஞ்சா புகைக்கும் பள்ளி மாணவர்கள்! வைரலாகும் வீடியோ திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளியின் அருகே உள்ள மரத்தடியில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை எடுத்து புகைப்பது போன்ற வீடியோ அப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகிறது. ஏற்கனவே செங்கம் பகுதியில் கஞ்சா விற்பனையானது அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இது போன்று மாணவர்கள் கஞ்சா புகைப்பது போல வீடியோ சமூக வலைத்தளங்களில், ஊடகங்களிலும் வைரலாகி … Read more

சேலம் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்! இனி இதை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்!

சேலம் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்! இனி இதை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்! சேலம் மாவட்டத்தில் மனைகள் பிரிப்பது குறித்து கேட்க வேண்டும் என்றாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இவ்வாறு இருந்து வந்த நிலையில் அதனை டிஜிட்டல் முறைக்கு மாற்றினர். சேலம் மாவட்டத்தில் இனி மனைகள் பிரிக்க வேண்டும் என்றால் அது குறித்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதேபோல தான் புதிதாக ஏதேனும் கட்டிடம் கட்ட … Read more

டெலிவரி ஊழியர் அந்தரங்க உறுப்பை கடித்த நாய்! அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி

டெலிவரி ஊழியர் அந்தரங்க உறுப்பை கடித்த நாய்! அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி மும்பையில் டெலிவரி ஊழியர் ஒருவரை லிஃப்டில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்டு வகை வளர்ப்பு நாய் அவரது அந்தரங்க பகுதியில் கடித்துள்ளது. அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொது இடங்களில் தெரு நாய்களின் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது ஆனால் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களே பொதுமக்களுக்கு தொல்லையாக அமைந்துள்ளது அந்த … Read more

சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது

சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது சேலம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தியை இருவர் மினி லாரியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் ரெட்டிப்பட்டி, மாமாங்கம், கருப்பூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரெட்டிப்பட்டி பகுதியில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு … Read more

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்!

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்! குழந்தை மற்றும் தாய்க்கு உண்டான பாசமானது மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் நன்றாக அறிந்ததே. தாயின் அன்பிற்கு இவ்வுலகில் எதுவும் ஈடாகாது. நமது மனிதர்களுக்கு எப்படி தாயின் மேல் பாச உணர்வு உள்ளதோ அதே போல்தான் ஐந்தறிவு ஜீவன்களுக்கும். நம்மால் ஒரு செயலை அறிந்து அதனை பேச முடியும், ஆனால் அந்த ஜீவன்களின் அன்பு முழுவதும் உணர்வுபூர்வமானது மட்டுமே. அந்த வகையில் கோவையில், … Read more

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்   கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் இன்று ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் பாஜக வரவுள்ள மக்களவை தேர்தலில் 10 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.   இந்த சந்திப்பின் போது பேசிய அவர் ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி இரயில் திட்டத்திற்கு இறுதி ஆய்வறிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 2.5 கோடி ரூபாய் … Read more

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்! சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திர மௌலி.இவர் அவருடைய 10 வயது முதல் காரில் ஏதேனும் ஒரு சாதனை படக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழுமையான பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் 30 நிமிடத்தில்  14.2 கிலோ மீட்டர் வரை காரை பின்னோக்கி இயக்கி சாதனை செய்ததை இணையத்தில் பார்த்துள்ளார்.அதனை போலவே தாமும் சாதனை செய்ய வேண்டும் என முயற்சி செய்துள்ளார். … Read more

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மதுபோதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது என கூறியுள்ளார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மது போதையில் தாயை தாக்க … Read more