உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

Announcement for Udhayanidhi Stalin as Deputy CM

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் தொட்டே திமுக ஒரு குடும்ப கட்சி என்ற விமர்சனம் தமிழக அரசியலில் இருந்து வருகிறது.அந்த வகையில் தான் அவருடைய அரசியல் வாரிசாக ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த நேரத்தில் கூட கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் தான் தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் அரசியல் வாரிசாக இருந்தாலும் தனக்கு நடிப்பது தான் வேலை என தமிழ் சினிமாவில்  நடிக்க … Read more

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

Enter the shop in broad daylight and steal money with a knife!

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருச்சி மாவட்டம்  மேலசிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் ஷகீல். இவருடைய வயது 32. இவர் எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்காவின் அருகே ஹெல்மெட் விற்பனை செய்து வருகின்றார். இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக  சிறு கடை வைத்து தன் குடும்பத்தை நடத்தி  வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 21 மற்றும் அருண்குமார் இவருடைய … Read more

மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

The husband who punched his wife! The court's action verdict!

மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு! கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (31). இவர் கூலி  தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் அந்த வகையில் வழக்கம்போல் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கனகராஜ்யின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் கடந்த 2019 … Read more

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!..

College student pregnant by boyfriend! Arrest under POGO law for sharing information coming out!..

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!.. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இந்த மாணவயின் வயது 17 ஆகும். இந்த மாணவி அருகிலுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்நிலையில் கீழ்ப்பஞ்சபூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 22. சுரேஷ் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு சில நாட்களில் … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு 

O Panneerselvam

பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு O. Panneerselvam அரசியலில் மற்றவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என தனது ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் (O. Panneerselvam) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ” ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற பாரதியாரின் வரிகளும், ‘திங்களோடும், செழும் பரிதி தன்னோடும், விண்ணோடும், உடுக்களோடும், பொங்குகடல் … Read more

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

The incident that took place in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டி பள்ளிபாளையம் பேரூராட்சி பாரதி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (34). இவர் காரை வாடகைக்கு இயக்கி வருகிறார். இவருடைய மனைவி மருதவள்ளி(28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலச்சந்தர் குடிப்பழகத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் ஒரு தகராறு காரணமாக மருதவள்ளி  கோபித்துக் கொண்டு அவரது தாயார் … Read more

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் 

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் கடந்த ஆண்டு யோகி பாபு மற்றும் சங்கிலி முருகன் நடிப்பில் வெளியான மண்டேலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின்.அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கவுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22 வது திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.சாந்தி டாக்கீஸ் … Read more

மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை:! இதுதான் காரணம்!!

மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை:! இதுதான் காரணம்!! ஈரோடு அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி. ஈரோடு அருகே மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர்.மேலும் டிவி பார்க்க கூடாது என்றும் கண்டித்துள்ளனர்.இதனால் சில நாட்களாக மனம் உளச்சலில் இருந்த மாணவி கடந்த 1-ம் தேதியன்று எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதன் காரணமாக மருத்துவமனையில் கடந்த … Read more

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!..

The incident that took place in the college, the student scratched his face with this weapon because his girlfriend refused to talk!.Police intensive investigation!..

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!.. சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் இந்த மாணவி.இவருடைய வயது இருபது.இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் இவருடைய வயது 19. இவர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். சில … Read more

இரு மாநிலத்து அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து:! சீர்காழி அருகே பரபரப்பு!!

இரு மாநிலத்து அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து:! சீர்காழி அருகே பரபரப்பு!! சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச்சாலையில் கோவில்பத்து என்னும் பகுதிக்கு அருகே நான்கு வழிச்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் இதற்காக பாலம் கட்டும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சாலை குறுகியதாக உள்ள நிலையில்,சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தும்,புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த புதுச்சேரி அரசு பேருந்தும் ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசையில் கடக்க, … Read more