பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் … Read more

ஆவின் பால் விற்கும் உரிமையாளருக்கு அதிர்ச்சி தகவல்!. பாலின் அளவு குறைவு!.அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

Shocking information for the owner who sells Aavin's milk! The amount of milk is low!. What are the authorities doing?

ஆவின் பால் விற்கும் உரிமையாளருக்கு அதிர்ச்சி தகவல்!. பாலின் அளவு குறைவு!.அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நாள்தோறும் ஆவின் நிறுவனம் வாயிலாக தமிழக முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள் முதல் செய்யப்படுகிறது. மேலும் இவை மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு ஆரஞ்சு,பச்சை,நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. இதில் ஆரஞ்சு பாக்கெட்டுகள் ஸ்ட்ராங்கான பால் எனவும் பச்சை நிற பாக்கெட்டுகள் சாதாரண பால் பாக்கெட் எனவும் நீல நிற பாக்கெட் … Read more

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்!

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த … Read more

 தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

The incidence of monkeypox in Tamil Nadu! The announcement made by the minister!

 தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கமை பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் எவருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள சென்னை திருச்சி மதுரை கோவை ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனர் அதனால் குரங்கமை பாதிப்பு ஏற்பட … Read more

இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!

இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!  ஓராண்டு காலத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகம் சிலிண்டர் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏறிவிட்டது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்கா டாலரின் இந்திய மதிப்பு ஏற்றம் இறக்கம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வீட்டு சமையல் எரிவாயு விலையை ஏற்றிவிட்டனர். அதே போல கடைகளில் உபயோகம் செய்யும் சிலிண்டர் … Read more

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு!

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு! கனடாவில் வழக்கு ஒன்றின் போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். இது இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. உடலுறவின் போது இணையரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றமாக வகைப்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆணுறை பயன்பாட்டு எதிர்ப்பு அதிகரிப்பு இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உடலுறவின் போது இணையரின் வெளிப்படையான அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது குற்றமாக வகைப்படுத்தப்படும் என கனடிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் … Read more

பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Attention working women! The announcement made by the Union Minister!

பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். இப்போது அவர் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதுதான் என்றும் பணி புரியும் இடங்களில் அவர்களுக்கு கண்ணியமான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார். மேலும் கண்ணியமான வாழ்க்கை ஒவ்வொருவரும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை அவரவர்களின் விருப்பங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் போன்றவை … Read more

மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!

மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!   இன்றைய காலகட்டங்களில்  நவீன குழல் விளக்குகள் எப்பொழுதும் தொடர்ந்து  பிரகாசிப்பதில்லை. அவை விட்டு விட்டு ஒரு நொடிக்கு 50 தடவை வீதம் பிரகாசிக்கின்றன. ஆனாலும், நமது கண்களின் பார்வை நிலைப்புத் தன்மையால் நமது பார்க்கும் உருவத்தின் பிம்பம் நமது பார்வையில் பத்தில் ஒரு பங்கு விநாடி வரையில் தங்கும் காரணத்தினால் நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இந்த இயல்பைத்தான் காற்றாடியின் … Read more

ஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?

ஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?   ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.இந்நிலையில் திங்கட்கிழமை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆடிப்பூர நாளாகும். இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுகிறது.அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி … Read more

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!! காய்ச்சல் என்பது ஒரு வியாதி என்று சொல்ல முடியாது.பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும்.அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.முக்கியமாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும்.வைரஸ் பாக்டீரியா … Read more