மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! காரணம் என்ன வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

Another student committed suicide! The reason is the startling information coming out!

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! காரணம் என்ன வெளிவரும் திடுக்கிடும் தகவல்! நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18). இவர் பொண்ண குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் கல்லூரியில் கட்டணம் ரூ.12000 ஆயிரத்தை  முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தியுள்ளார். … Read more

சரவணபவன் ராஜகோபால் கதையை படமாக எடுக்க எதிர்ப்பு… வழக்கறிஞர் ஆவேசம்

சரவணபவன் ராஜகோபால் கதையை படமாக எடுக்க எதிர்ப்பு… வழக்கறிஞர் ஆவேசம் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கை மையமாக வைத்து தோசா கிங் என்று ஒரு படம் இந்தியில் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் சம்மந்தப்படாத வழக்குகளில் ஒன்றாக சரவணபவன் ராஜகோபால் வழக்கு இருந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் கடைசியில் ராஜகோபால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

Attention students! Today is the last day to apply for these colleges!

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்ச இடங்கள் வரை இருக்கின்றது இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது அதன்படி நடப்பாண்டில் மாநாட்டை காண விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் அதில் 2,94 லட்சம் … Read more

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா? இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மாலை நடக்க உள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு … Read more

அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்..

அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்.. கரிசலாங்கண்ணியை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அதில் இவ்வளவு நன்மை இருப்பதை தெரிந்திருக்க மாட்டோம். சில பேருக்கு கரிசலாங்கண்ணி என்னவென்றால் தெரியாமல் இருக்கும். இதை உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணும். முக்கியமாக குழந்தைகளுக்கு இதை அரைத்து அதன் சாறு எடுத்து குழந்தைகளுக்கு தேன் கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை குழந்தைகளுக்கு கொடுத்து … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு..

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.. தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…   நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்றால் இது விண்ணப்பத்தை இன்றே பதிவிடுங்கள்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான கல்வித் … Read more

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இனி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து இணையதளம் வாயிலாகவும் ஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவற்றை செய்து வருகின்றது.   இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வந்தாலும் … Read more

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!.. கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழவில்லையா வாழவில்லையா? இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு இருக்க?குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வருகிதா?இப்படி பல கஷ்டம் இருக்கா.. அப்போ இதை செய்து பாருங்க. உங்க ஊரில் உள்ள அரசமரம் இருக்கக்கூடிய ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.எந்த கோவிலில் அரசமரம் இருந்தாலும் நல்லதுதான். அரச மரத்திற்கு அடியில் விநாயகர் சிலை இருந்தாலும் இன்னும் சிறந்தது.அந்த மரத்தின் அடியில் இரண்டு மண் … Read more

அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு!

Photo from Ajith's 64 movie! Great reception among fans!

 அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு! அஜித்திற்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகும் திரை  படங்கள் சூப்பர் ஹிட் ஆகவே அமைந்துள்ளது. ஒரு சில படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதற்காக சோர்வடையாமல் அஜித் தனது ரசிகர்களுக்கென தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித் 3வது முறையாக இளம் இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்து தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு … Read more