காணமால் போன குழந்தையை மீட்டு தந்த போலீசாருக்கு பாராட்டு!!குழந்தையை கட்டி அழுத தாயின் பாசம்!…

Kudos to the police for rescuing the missing child!! Affection of the mother who tied the child and cried!...

காணமால் போன குழந்தையை மீட்டு தந்த போலீசாருக்கு பாராட்டு!!குழந்தையை கட்டி அழுத தாயின் பாசம்!… சேலம் தாதகாப்பட்டி கேட் சௌந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி கங்கா. இவர்களுக்கு மாறன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த தம்பதி தாதகாப்பட்டி உழவர் சந்தை பகுதியில் காய்கறி கடையை நடத்தி வருகின்றனர். இதனால் கணபதி அதிகாலையிலேயே கடையை திறக்க வேண்டும் என்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளார்.அப்போது அவரது மனைவி கங்கா உறங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை திடீரென மாறன் … Read more

மீண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய சம்பவம்! பகுதியில் பெரும் பரபரப்பு!

Again the incident staged in Salem Periyar University! Great excitement in the area!

மீண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய சம்பவம்! பகுதியில் பெரும் பரபரப்பு! கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட சாதி குறித்து கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் வசித்து வருபவர் டி கோபி (45) இவர் சேலம் பெரியார்பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த மே மாதம் முதல் பதிவாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும்  … Read more

மான்களுக்கான தண்ணீர் தொட்டடியை ஆக்கிரமித்த மதுபிரியர்கள்! நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கை!  

Alcoholics who occupied the water tank for deer! People demand to take action!

மான்களுக்கான தண்ணீர் தொட்டடியை ஆக்கிரமித்த மதுபிரியர்கள்! நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கை! தேனி மாவட்டம் கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளம் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீரை தேடி மலையடிவாரத்தில் உள்ள தேனி-வருசநாடு சாலையை கடந்து மூலவைகை ஆறுக்கு வனவிலங்குகள் வருகின்றன. இதேபோல் அடிவாரத்தை ஒட்டியுள்ள தோட்டங்களுக்கும் அவை புகுந்து விடுகின்றன. இவ்வாறு தண்ணீரை தேடி செல்லும் விலங்குகள், சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத … Read more

இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..

From now on Chennai Municipal Corporation orders to impose appropriate fines for dumping garbage!.. So far lakhs have been collected!..

இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..  சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் நிலம் பெரிதும் மாசடைகின்றது.இதனைத் தொடர்ந்து குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு தகுந்த அபராத விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டின் … Read more

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு!

Good news for those who cleared the Group One exam! Assignment and order!

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு! ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் ஒன் தேர்வில் வடக்கு தெற்கு மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும் நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும்  டிஎஸ்பிக்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  முதல்  கட்டமாக 41 பேர்களுக்கு  … Read more

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் மோசடி! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Fraud in the construction of cement roads! Officials who do not see!

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் மோசடி! கண்டுகொள்ளாத அதிகாரிகள்! தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பழங்குடியினர் காலனி பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அருகில் உள்ள ஓடையில் மணல் திருடி தரமற்ற முறையில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள் யாரும் ஆய்வு மேற்கொள்வதில்லை. மணல் திருட்டு தொடர்பாக வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் … Read more

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!.

A college student committed suicide again! Shocking information coming out!

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!. விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு மணிநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது வயது 47.இவரது மனைவி தேவி. இவர்களது மகள் ரம்யா. இவருக்கு வயது 18. இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஃபார்ம் படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவர் வகுப்பு முதல் மாடியில் அமைந்துள்ளதால் மேலே ஏறி சென்றுள்ளார். பின்னர் காலை 10:30 மணிக்கு சக … Read more

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை!

Important Notice for Conductors! If this is violated, action will be taken!

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை! போக்குவரத்து துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குவதில் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் தரை குறைவாக பேசுவதாகவும் புகார் எழுதி வந்த நிலையில் தற்போது பயணிகள் மற்றும் பயிற்சிக்கு வரும் ஓட்டுனர்கள் மூலம் எண்ணற்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் அந்த வகையில் நடத்துனர்கள் முன்பு இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் வலைதளங்களில் வீடியோக்கள் ,புகைப்படங்கள் என பார்த்துக் … Read more

இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு? இலவச அரசு பேருந்து இயக்கப்படுமா?..

What is so special about this temple? Will the free government bus be operated?..

இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு? இலவச அரசு பேருந்து இயக்கப்படுமா?.. நெல்லை மாவட்டத்திலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது.அங்கு ஆடி மாதம் ஆண்டு தோறும்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.இந்நிலையில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. திருவிழாவில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை செய்து … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!ட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Online classes again only in this district! A statement released by Minister Anbil Mahesh!

இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டஅறிவிப்பு!  கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் … Read more