சேலம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பறந்த பைக்  திருடன்!? 

Bike thief flew at jet speed in Salem district!?

சேலம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பறந்த பைக்  திருடன்!? சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சன்னியாசி குண்டை சேர்ந்தவர் பிரபாகரன். அவருடைய வயது 25. இவர் கடந்த ஏழாம் தேதி அன்று அவரது வீட்டில் இருந்து இரும்பாலை அருகே கொல்லப்பட்டியில் உள்ள தன்னது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அரசமரத்து கரட்டூர் பிரிவு ரோட்டிற்கு வந்தபோது அந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு பிரபாகரனை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த … Read more

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் 

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய சொந்த மாவட்டமான சேலத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக … Read more

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! சவரனுக்கு 2000 குறைவு! மேலும் குறையுமா? 

Gold and Silver Price Today in Chennai

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! சவரனுக்கு 2000 குறைவு! மேலும் குறையுமா? சமீப காலமாக தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக இறங்கு முகமாக காணப்பட்ட தங்கத்தின் விலையானது நேற்று ஏற்றம் கண்டது. ஆனால் இந்த விலையேற்றமானது ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் இன்று விலை குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாயும் சவரனுக்கு 320 ரூபாயும் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் 22 காரட் … Read more

சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை!

Salem district four lakh money fraud! Government job is a dream!

சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை! சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெகநாதன் இவருடைய மகன் சதீஷ்.  தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக சதீஷ் வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கனாபுரத்தை சேர்ந்த சண்முகம்(58) என்பவருக்கும் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனும் அறிமுகமானார். அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சதீஷ்யிடம்  இருந்து  சண்முகம் ரூம் … Read more

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

Be alert public? Two people actually robbed an ATM!

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்! அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள  பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் … Read more

தமிழகத்தில் ஊரடங்கு போடப்படும் நிலையா? அதிகரிக்கும் கொரோனா!

Is there a curfew in Tamil Nadu? Increasing Corona!

தமிழகத்தில் ஊரடங்கு போடப்படும் நிலையா? அதிகரிக்கும் கொரோனா! தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஆனது மக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மற்றும் திரையரங்குகள் வணிக வளாகங்கள் போன்ற பகுதியில் குளிர்சாதனை பெற்றே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். திருமண நிகழ்ச்சியில் 100 பேர்கள் மட்டுமே … Read more

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!!

We are ready to help these countries!! Govt of India is amazing!!

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!! ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா கோதுமையை நம்பியிருக்கும் உலக நாடுகள் பலதும் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் திடீரென்று ஏற்பட்ட வெப்பநிலை காரணமாக நடப்பு ஆண்டில் மொத்த கோதுமை உற்பத்தி 10.6 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் … Read more

ஜாதி பற்றி கேள்வி கேட்டதால் ஏற்பட்ட சர்ச்சை! சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

The controversy caused by asking about caste! Salem Periyar University Vice Chancellor Explanation!

ஜாதி பற்றி கேள்வி கேட்டதால் ஏற்பட்ட சர்ச்சை! சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்! தமிழகத்தில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் ஒரு பாடத்தில் ஒரு கேள்வியானது இடம்பெற்றுள்ளது அந்த கேள்வியினால் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. மேலும் தமிழகத்தில் எந்த ஜாதி தாழ்ந்தது என்று ஒரு வினா கேட்கப்பட்டிருந்தது. இந்தகேள்விகள் மூலம் பெரும் … Read more

ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கவனம் ஈர்க்கும் வீடியோ

ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கவனம் ஈர்க்கும் வீடியோ சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் … Read more

காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்! இவர்கள் தானா?

Ministers paid tribute to Kamaraj statue by showering flowers! Are they the same?

காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்! இவர்கள் தானா? காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று காலை  சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள இடத்தில்  அண்ணா அவர்களின் உருவ சிலை ஒன்றுள்ளது .அதற்கு கீழ் மிகப் பிரமாண்டமாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவசிலைக்கு அருகில்  அமைச்சர்கள் மற்றும் பல தலைவர்கள் அங்கு வந்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் … Read more