ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு!

Are only domestic cows allowed in Jallikattu? Appeal to the Supreme Court!

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு! 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மற்றும்  தமிழ்நாட்டில் வெளியையும் போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு தை புரட்சி மெரினா புரட்சி இளைஞர்கள் புரட்சி என பெயர் வைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைமைகளின் முனைப்புகள் இன்றி தலைமை அடையாளங்கள் இல்லாமல். தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்றும் இளைஞர்களை திரட்டியும் போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் … Read more

“செம்ம விருந்து வச்சிட்டீங்க…” விக்ரம் படக்குழுவினரை பாராட்டிய KGF இயக்குனர்!

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல். ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் … Read more

குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!

குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!! பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கற்களையும் செருப்பையும் தூக்கி அவர் வீடுகளில் எறிந்தனர்.இதனால் அங்குள்ள … Read more

கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்!

கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்! நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்ரம்  7 … Read more

சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்!

Aadi month special puja begins at Sabarimala! Devotees can book online from today!

சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்! கார்த்திகை மாதம் தொடங்கி விட்டால் போதும் சபரிமலை ஐயப்ப தரிசனம் செய்ய பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். ஆனால் உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா பரவல் காரணத்தால் அனைத்தும் முடங்கிக் கிடந்தது. அதனால் அன்றாட தொழில் ஸ்தாபனங்கள் முதல் வழிபாட்டு தலங்கள் வரை அனைத்து மூடப்பட்டு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறிது சிறிதாக … Read more

இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்!

இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி … Read more

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!!

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!! சீனாவில் உள்ள  வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரே நாளில் 7.89 லட்சம பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. … Read more

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!! நாம் அனைவரும் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.சரியாக கூற போனால் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஏற்படும் நன்மைகளை அவர்கள் பெரிதும் அறிந்திருக்க மாட்டார்கள். தினமும் தண்ணீர் குடிக்கும் அளவு ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை குடிப்பது அவசியமாகும். வெறும் வயிற்றில் அரை லிட்டில் முதல் … Read more

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்!

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்! உலகம் முழுவதும் முதலில் குடும்ப அட்டையை தான் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். தற்போது ஆதார் என் இருந்தால் போதுமானது என அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை வைத்து நமது முழு விவரங்களையும் நொடியில் எந்த இடத்தில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். தற்போது ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் புதிய மொபைல் எண்ணைப் பெறுவதற்கும், ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஒரு … Read more

சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்?

சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்? சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அருகே முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவியின் பெயர் ராஜலட்சுமி. இவர்களது ஒரே பிள்ளை தனுஸ்ரீ வயது 26. அனுஸ்ரீவிற்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்திராஜ் இவருடைய வயது 31. இவர் இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது. ரெட்டிபட்டியில் தனியாக இருவரும் வசித்து வந்தனர். இதற்கிடையில் சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே சில … Read more