Crime

இந்திய விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய மத்திய அரசு :! ராகுல் காந்தி டுவிட் !!

Parthipan K

கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.அதில் விவசாயிகளுக்காக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ...

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை :! திருச்சியில் அரங்கேறிய சம்பவம்

Parthipan K

பிறந்த குழந்தையை தொப்புள் கொடியோடு சேர்த்து மூட்டையாகக் கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே புதர் பகுதியில் மூட்டை ...

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது புகார் !!

Parthipan K

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு , மேற்பார்வையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததினால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ...

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

Parthipan K

போலி மருத்துவர்களை கண்டறிந்த காவல்துறையில் புகார் தெரிவிக்க அனைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களுக்கு இந்திய மருத்துவ இயக்குனர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ...

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!

Parthipan K

திருச்சி மாவட்டத்தில் பெரியார் சிலை அவமதித்தது குறித்த சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள பெரியார் ...

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

Pavithra

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்! திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் வெடிகுண்டு வீசி 2 பெண்கள் வெட்டிக்கொலை ...

காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

Parthipan K

13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் ,காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி ...

‘காதல்’ படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

Kowsalya

வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் ...

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

Parthipan K

பெங்களூர் மாநிலத்தில், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா உறுதி என கூறி தப்பியோடிய சம்பவம் ...

மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

Parthipan K

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு ...