Crime

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!
மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ...

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!
லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்! கொரோனா பொது முடக்கத்தால் சென்னையில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர்,செலவிற்கே பணம் இல்லாத ...

போஸ்டரில் வெளியான வரதட்சனை கொடுமை !!
கோவை அருகே ராசி கற்கள் விற்பனை செய்யும் ஜோதிடர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக வழக்கு பதிவு செய்ய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுயுள்ளது கோவை ...

கொடுக்கப்பட்ட மின்சாரம் காணவில்லை என புகார் !!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை பகுதியில் செட்டிபாளையம் அழகிய நகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ,கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் மின்சார இணைப்பு வழங்க ...

பழிவாங்குவதற்காக தனியாக இருந்த இளம்பெண்ணை உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் !!
தனியாக வீட்டிலிருந்த இளம்பெண்ணை உயிரோடு எரித்த கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பர்சோலி கிராமத்தை சேர்ந்த பிரதீப் சிங் என்பவருக்கும் கன்வர் ...

அமைச்சரின் உதவியாளர் கடத்தல்! தீவிர விசாரணையில் காவல்துறை
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் அரசியல் உதவியாளர் கடத்தப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி ...

நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி கைது
நாகை மாவட்டத்தை சேர்ந்த கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரான தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகார் காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தாமஸ் ...

தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் !!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை ,சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பனந்தோப்பு பகுதிக்கு அருகே உள்ள ...

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!
பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!! சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ,நான்காவது தெருவில் சந்திரசேகரன் மற்றும் தனலட்சுமி என்னும் தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களது மகள் ...

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளில் அரிசி டன் ...