Uncategorized, Crime, State
விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !
Crime, District News, State, Uncategorized
வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் அதிக குற்றங்களுக்கு தீர்வு கண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை
Crime

பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்: வழியில் காரோடு கைது
பெரம்பலூர் மாவட்ட பிஜேபி துணைத்தலைவர், மற்றும் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ அடைக்கலராஜ் என்கிற மாணிக்கம், திருச்சி அருகே 2 கிலோ போதைப் ...

கடுமையான சட்டங்கள் இல்லாததே பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது: அன்புமணி விளாசல்!
பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம், போக்சோ போன்ற சட்டங்களின் மூலம் மிகக் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட ...

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திய முரசொலி மூலப்பத்திர விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கடந்த ஆண்டு விக்கிரவாண்டி,நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ...

சாத்தான்குளம் லாக்-அப் கொலையில் கைதான எஸ்ஐ பலி! வழக்கில் புதிய திருப்பம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில், வியாபாரிகள் இருவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்பு காரணமாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ...

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!
கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்! பெண் ஒருவர் தனது கணவனை உதைத்து தானே கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இருந்ததால் இறந்துவிட்டார் எனக் ...

15000 கிலோ ரேஷன் அரிசி வேறு மாநிலத்திற்கு கடத்தல்! தொடரும் ரேஷன் அரிசி கொள்ளை
நாளுக்கு நாள் ரேஷன் அரிசி கடத்துபவர்கள், ரேஷன் அரிசி கொள்ளை அதிகரித்து வருகிறது. ஆம்பூரில் இருந்து 15,000 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற ஓட்டுனரை அதிகாரிகள் ...

போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது?
போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது? செல்போனை திருடியதாக கூறி இளம்பெண்ணை கைது செய்து அடித்து துன்புறுத்தியதால் அவமானம் தாங்காமல் அந்த பெண் தூக்கிட்டு ...

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் அதிக குற்றங்களுக்கு தீர்வு கண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை
கொரோனா ஊரடங்கல் ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் |உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூடப் பட்டிருக்கின்றது.உயர் நீதிமன்றகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் நேரடி விசாரணை ...

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை! ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்து முக்கிய தகவலை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஆண்ட்ராய்ட் போனை பொருத்தமட்டில் ...

வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டர்! சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை
சென்னை ஆவடி பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டரை சுற்றி வளைத்து சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடியில் உள்ள ...