Crime, District News, State
இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்
Crime

கரோனாவால் பெற்ற நிவாரண நிதியைப் பயன்படுத்தி லம்போர்கினி கார் வாங்கிய நபர்.
புளோரிடாவில் உள்ள ஒருவர், அமெரிக்காவில் பொது முடக்கத்தால் போராடும் வணிகங்களை மீட்டெடுக்க, கோவிட் -19 நிவாரண நிதியாக சுமார் நான்கு மில்லியன் டாலர்களைப் பெற்றார். அவர் தனது ...

அடுத்தது சீமானா? சதா நாடார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
பிரண்ட்ஸ் ,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான் விஜயலட்சுமி.இவர் சென்னை,திருவான்மியூரில் வசித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி மாலை,இரத்த அழுத்தத்தை குறைக்க ...

100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!
தன்னிடம் வரும் நோயாளிகளை கொலை செய்து அவர்களின் கிட்னியை எடுத்து விட்டு உடல்களை ஏரியில் உள்ள முதலைகளுக்கு இரையாக போட்டுள்ளார் மருத்துவர் ஒருவர். டெல்லியை ...

தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள நாணல்காட்டான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோர் ,தனது பேரக் குழந்தையுடன் வசித்துவந்தனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் பேத்தி ...

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!
திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபோதையில் ஒருவர் ஒரு சில காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரெயின்கோட் ...

சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!
கோயம்புத்தூர்,தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த காமாட்சி-பிங்கி தம்பதியினர்க்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார். காமாட்சி-பிங்கி இவர்களின் திருமணம் காதல் திருமணமாகும்.பிங்கி அசாம் பகுதியை சார்ந்த பெண் ...

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!
ஆன்லைனில் சூதாட்டங்கள் தொடர்பான செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் தங்களது பணத்தை இழப்பதுடன் அல்லாமல், பணத்தை இழந்த ...

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்
ஆன்லைன் வகுப்பால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை. நடந்தது என்ன? கடலூரில் உள்ள பண்ருட்டியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு ...

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண்! 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!!
வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண். 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!! சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பிரியங்காவிற்கு 24 வயதுதே ஆகியுள்ள நிலையில் தூக்கிட்டு தற்கொலை ...

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராகப் பேசிய “அசுரன்” திரைப்பட இயக்குனர் கைது!
கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக பேசியதாக, இந்து முன்னணியினர் கொடுத்த புகாரின் பேரில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தற்போது கைதாகியுள்ளார். “வேலு பிரபாகரனின் காதல் கதை” மற்றும் ...